தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர்
மதுரையில் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்றுவதற்கு திமுகவினர் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஆகாச வீரன் பாடல் வெளியாகியுள்ளது.
‘திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது’ என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை பெரம்பூர் ஐ. சி. எஃப் வளாகத்தில் 16-வது
வீட்டில் ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவன ஆய்வுக்குப் பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக
பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அபிமானம் அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும்.
அ. தி. மு. க. – பா. ஜ. க. கூட்டணியை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில்
பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்கிற தமிழ்நாடு
நிதி அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். கடந்த சில ஆண்டுகளாக நிதி அகர்வால் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகாமல்
இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பகல்காம்
தமிழுணர்வையும், தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின்
மாநிலங்களவையில் 4 எம். பி. க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம். பி. க்கள்
நிறைய நினைவுகளை சுமந்து வருகிறேன். அதனை என்னுடைய நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார். சர்வதேச
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவை கிள்ளு கீரையாக நினைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மத்திய
load more