கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவனுடன் உல்லாசமாக இருந்ததற்காக போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை, ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.
கர்நாடகாவில் திருமணமான புதுமண தம்பதிகள் ஆற்றில் செல்பி எடுக்க சென்றபோது மனைவி, கணவனை ஆற்றில் தள்ளிக் கொல்ல முயன்றதாக கூறப்படும் சம்பவம் பெரும்
கர்நாடக மாநிலம் ஷிமோகா மத்திய சிறையில், அதிரடியாக அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு கைதி தன்னுடைய செல்போனை அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப் பெண் ஒருவர் தனது 6 வயது மற்றும் 4 வயது மகள்களுடன் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது பெரும்
காவலாளி அஜித் கஸ்டடி மரணத்தில் நீதிக் கேட்டு இன்று சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு தவெக தலைவர்
கேரளாவை தொடர்ந்து, தமிழகத்திலும் சாத்தியமுள்ள பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை வசதி செய்ய, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில்,
தமிழக அரசு ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக பல திறன்வளர் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. அவ்வாறாக தற்போது பெண்களுக்கு கனரக வாகனம் ஓட்டும் இலவச
டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில், அதிகாலை நேரத்தில், மதுபோதையில் இருந்த ஒருவர் தனது Audi SUV காரை பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர்
சமீபத்தில் மலேசியாவில் ஓர் அற்புதமான சுற்றுலா தளம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் அந்த சுற்றுலா தளத்திற்கு வந்த
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் வென்று எம். பியான நடிகை கங்கனா ரனாவத், தற்போது எம். பியாக செயல்பட முடியாமல்
அசாம் மாநிலம் நல்பரி மாவட்டத்தை சேர்ந்த மணிக் அலி நீண்டகாலமாக எதிர்பார்த்த "சுதந்திரத்தைப்" பெற்றதாகவும், அதற்காக பால் குளியல் செய்ததாகவும் சமூக
டெல்லியில் 19 வயதான இளம் பெண் ஒருவர் ஆறு நாட்களாக காணவில்லை என்ற நிலையில், அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றும், எந்த சி. சி. டி. வி.
தமிழகம் முழுவதும் இன்று முதல் பரவலாக மழை பெய்யும் என்றும், ஜூலை 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை
'ப' வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும், முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுய வேண்டும் என பா. ம. க., தலைவர் அன்புமணி தமிழக
load more