தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக
ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ள முதல் கட்ட விசாரணை அறிக்கை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஹரியாணாவின் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் அவருடைய தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை நடக்கக் காரணம் என்ன?
ஜெர்மனியைச் சேர்ந்த 26 வயது சுற்றுலா பயணியான வில்கா ஆஸ்திரேலியாவில் தொலைந்து போன நிலையில் 11 நாட்கள் கழித்து காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளார். 11
பொருளாதாரம் மற்றும் நேரமின்மை காரணமாக கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறதா? சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுவது என்ன?
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை சர்வதேச ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கை மற்றும் விசாரணை தொடர்பாக சர்வதேச
சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கோரி போராட்டம் நடைபெற்றது. விஜய்
கழிவறையில் ரத்தம் இருந்ததால் மாணவிகளை அவமானப்படுத்தி ஆடைகளை அவிழ்த்து சரிபார்த்த பள்ளி! அவமதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரின் சீற்றத்தால்
ஊட்டியில் வீட்டு தயாரிப்பு சாக்லேட்டுகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இந்தக் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தோனீசியாவில் வெள்ளத்தில் நிரம்பிய சுரங்கப்பாதையை சிலர் நீச்சல் குளமாக பயன்படுத்துகின்றனர்.
ஆமதாபாத் விமான விபத்து பற்றிய முதல் கட்ட விசாரணை அறிக்கை தற்போது பேசுபொருளாகியுள்ளது. விபத்துக்கு காரணம் என்னவென்ற கேள்விக்குப் பதிலளிப்பதற்கு
அல்-உதெய்த் ராணுவ தளத்தின் மீது இரான் தாக்குதலை நடத்திய பிறகு அந்த பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாறுதல் என்ன?
மெல்லிசை மன்னர் என ரசிகர்களால் அழைக்கப்படும் தமிழ் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனுக்கு இன்று பிறந்தநாள். அவர் இசையமைத்த பிரபலமான 15 பாடல்களும்
'நிமிஷா பிரியா இல்லாமல் ஏமனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வரமாட்டேன்' என்று கேரள செவிலியரின் தாய் பிரேமா குமாரி திட்டவட்டமாக
load more