அதிமுகவில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் 2026ல் ஆட்சி மாற்றததை மக்கள் விரும்புவாக
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பிய இந்திய வீரருக்கு, இனி வாய்ப்பே கிடைக்காது எனக் கூறப்படுகிறது. அவர் பெரிய
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அட்டகாசமான ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்களுக்கு குறைவாகவே செலவாகும்.
கன்னியாகுமரி மற்றும் களியக்காவிளை இடையே ரூ.3000 கோடி மதிப்பிலான நான்கு வழிச்சாலை திட்டம் தாமதம் ஆவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் சோறு கூட போடவும் ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று பாஜக நிர்வாகி ஒருவர் நயனார்
அரசு துறைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தகவல்களை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தித்
தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தமிழக அரசின்
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையில் கீழ் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பதவிகளில் உள்ள
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பி-யாக இருந்த சண்முகசுந்தரம், அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் காரைக்குடி டிஎஸ்பி-யாக
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தான் எழுதும் கட்டுரை ஒன்றில் இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி பேசி உள்ளார். அவர் என்ன கூறி உள்ளார்
கேரளாவை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் ம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவின் மகள் எனக் தன்னை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன்
மேஜர் லீக் கிரிக்கெட் டி20 லீக் 2025 தொடரில், எம்ஐ நியூ யார்க் அணி கோப்பை வென்றது. பரிசு தொகை குறித்த தகவல், தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக சாக்கோட்டை அன்பழகனை நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மதிமுகவில் அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மல்லை சத்யா கண்ணீர் மல்க அளித்த பேட்டி பெரும் பரபரப்பை
load more