திருச்சி- மதுரை பைபாஸ் சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில் பிரமாண்டமான, நவீன வசதிகளுடன், விமான நிலையம் போல ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டில்
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள “பாவை” என்ற தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக டிஐஜி
சார்- பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள 645 காலியிடங்களை நிரப்பும்
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்கள்
ரூ. 9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் பதில் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புதிய
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் எழுந்தருளி உள்ள காடைப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக
திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று பேட்டி அளித்தார்.
சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்பிங் கூட்டமைப்பு சார்பில் 4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஆதரவுடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 25ம் தேி டில்லியில் எம். பியாக பதவியேற்கிறார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அக்கரைவயல் பகுதியில் பிரசித்தி பெற்ற கதிராளம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் பெருந்திருவிழாவை முன்னிட்டு
கரூர் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 54. இவர் குளித்தலை நெடுஞ்சாலை துறை பயணியர் ஆய்வு மாளிகையில் சாலை பணியாளர் மற்றும் இரவு நேர
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பாலத்தளி கடமாங்கால் ஏரி 126 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பாலத்தளியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் நீர்
load more