சூரிக்- ஜூலை-20 – எதிர்காலப் பேரழிவை தவிர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் மனிதக் கழிவுகளைப் பதப்படுத்தி வருகின்றனர். 2018-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த
ஜகார்த்தா, ஜூலை-21- சுலாவேசி தீவில் இந்தோனேசிய ஃபெரி கப்பல் தீப்பிடித்த சம்பவத்தில் ஐவர் உயிரிழந்த வேளை, 200-க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டனர்.
பாசீர் கூடாங், ஜூலை-21- ஜோகூர், பாசீர் கூடாங்கில் கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கிச் சூடு கிளப்பப்பட்ட சம்பவத்தை, ஸ்ரீ ஆலாம் போலீஸ் விசாரித்து
அலோர் ஸ்டார், ஜூலை-21- கெடா, கூலிமில் மளிக்கைக் கடையொன்றில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், 400,000 ரிங்கிட் மதிப்பிலான வரி செலுத்தப்படாத
கோலாலம்பூர், ஜூலை-21- வரும் சனிக்கிழமையன்று கோலாலம்பூரில் எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ பேரணியில் அரசாங்க ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது.
சுபாங் ஜெயா, ஜூலை-21- சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் ஒரு பங்களா வீட்டில் தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற ஆட்டம் பாட்டத்தில்,
கோலாலம்பூர், ஜூலை 21- கடுமையாகவும் பரபரப்பாகவும் நடைபெற்ற மலேசிய இந்து சங்க தேர்தலில் நடப்பு தலைவர் தங்க கணேசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர்
சிரம்பான், ஜூலை-21- நீதித்துறை நியமனங்கள் குறித்து விமர்சனம் செய்து, அரச விசாரணை ஆணையம் அமைக்கக் கோரிய 9 பி. கே. ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது,
சங்லுன், ஜூலை-21- கெடா, சங்லுன் (Changlun) நீர்வீழ்ச்சியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கால், 5 சிறார்கள் உட்பட 12 பேர் ஆற்றின் அக்கரையில் சிக்கிக்
ஹனோய், ஜூலை-21- வியட்நாமில் புயல் காற்றின் போது சுற்றுலா படகுக் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளது
கோலாலம்பூர், ஜூ 21 – இன்று காலை 8 மணி நிலவரப்படி, பகாங் , கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், திரெங்கானு மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் நான்கு புதிய
ஜோகூர் பாரு, ஜூலை 21 – நேற்று காலை, ஜாலான் ஜோகூர் பாரு ஆயர் ஈத்தாம் சாலையில், லாரி மீது கார் மோதிய சம்பவத்தில், இ-ஹெய்லிங் டிரைவரும் சிங்கப்பூர் பயணி
கோத்தா பாரு, ஜூலை-21- கிளந்தானில் அண்மையில் ஆண் ஒரினச்சேர்க்கையாளர்கள் பங்கேற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கைதானவர்களில் மூவர், கைப்பேசிகளில் ஆபாச
மலாக்கா , ஜூலை 21 – மலாக்காவில் நீச்சல் குளத்தில் மூழ்கிய ஏழு வயது சிறுவன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16 மணி
கோலாலம்பூர், ஜூலை 21 – RON95 மானியத்தை இலக்காகக் கொண்ட அமலாக்கங்களை அரசாங்கம் இன்னும் செம்மைப்படுத்தி வருகின்றது என்றும், இதனால் அது ஒட்டுமொத்த
load more