2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் லாபம் கோரி சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை விளையாட்டு சங்கங்களுக்கு
ரூபாய் 75 இலட்சம் நிதி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (ஓய்வு) ரொஹான் பிரேமரத்னவின் வீட்டிற்கு, இதுவரை
வளிமண்டலவியல் திணைக்களம் கடல் நிலைமை குறித்த சிவப்பு எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை அரசாங்கம் இரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீட்டு காலம் இன்று (21) முடிவடைய உள்ளது. அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு கிட்டத்தட்ட 30,000
சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த முறை எதிர்பார்க்கப்படும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்றும் நோக்கில் கட்சிக்குள் உள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவிட்டதாக பரவும் வதந்திகளை, நாடாளுமன்ற
எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச் சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று
2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலத்தில் ரூ.1,942.36 பில்லியன் அரசாங்க வருவாய் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 5
மழை காரணமாக மும்பையில் தரையிறங்க தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில்
ஐரோப்பிய இராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்தநிலையில் அந்த நாடோடு ரஷ்யா ஜனாதிபதி புதின் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி
இந்த வாரம் முட்டை விலையை மேலும் இரண்டு ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, சிவப்பு முட்டையின்
போலி அதிகார பத்திர உரிமம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனத்தை முறைகேடாகப்
இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2,138 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு
பங்களாதேஷில் டாக்கா அருகில் பாடசாலை வளாகத்தில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச
load more