தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிராக ஓரணியாக நிற்க அதிமுக விடுத்த அழைப்பை நாதக, தவெக மறுத்தது குறித்து ஆர். பி. உதயக்குமார் பேசியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் அவருக்கு எந்த அடைப்பும் இல்லை என்றும் அமைச்சர் துரைமுருகன்
டெல்லியில் உலகில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியான தூதரகத்தை நடத்தி வந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் கட்சிக்கு கட்டுப்படாதவர்கள் நீக்கப்படுவார்கள் என வெளிப்படையான எச்சரிக்கையை
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும்
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தி வருவது பரபரப்பை
சென்னையில் மனைவி தனது மகளை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார் என பயந்து கணவனே மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பள்ளியில், மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டதால், 80 மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேற போவதாக
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தபுரம் பகுதியில் விபச்சார விடுதி நடத்தியதாக கூறப்படும் ஒரு பெண்ணுக்கு உதவியதாக, அந்த பகுதியை
ரஷ்யாவில் மாயமான பயணிகள் விமானத்தின் உடைந்த பாகங்கள் சீனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்து பரபரப்பை
உலகம் முழுவதும் ஆங்காங்கே பல நாடுகள் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆசிய நிலப்பரப்பில் தாய்லாந்து - கம்போடியா நாடுகள் இடையே எழுந்துள்ள போர்
தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கிளப்பிய புரளியால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் அளித்த புகாரில்
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு கண்டனம் தெரிவித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல்
தமிழக மருத்துவமனைகளில் சிறுநீரக கடத்தல் நடப்பதாகவும், இதில் ஆளுங்கட்சியான தி. மு. க. வினருக்கு தொடர்பு இருப்பதாகவும் அ. தி. மு. க. பொதுச்செயலாளரும்
கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளையே விஷம் வைத்துக் கொன்ற வழக்கில் இன்று குற்றவாளி அபிராமிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
load more