டெஸ்டில் அதிக ரன்களை அடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட்டால் தகர்க்க முடியுமா என்ற கேள்விக்கு ரிக்கி பாண்டில் பதில் அளித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் குமார் கைது செய்யப்பட விஷயத்தில் அவனுடைய அம்மா மாரி கடும் சோகத்தில் இருக்கிறாள். இந்த மாதிரியான சமயத்தில்
தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இணையும் வாய்ப்பை என். ஜெகதீசன் பெற்றுள்ளார். அதன்பிறகு அவர் கொடுத்த பேட்டியில், சில சுவாரசியமான
மத்திய அரசு கொண்டுவந்த ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளில் ரூ. 2.6 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம். பி. பி. எஸ் மற்றும் பி. டி. எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 30 முதல் தொடங்குகிறது. இந்நிலையில்,
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் முதல் முறையாக வேலைக்கு சேரும் நபர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் 15,000 ரூபாய் வழங்கப்படும் என்று
சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் வரை குடிநீர் விநியோகமானது ரத்து
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.150 கோடி செலவில் மிகப்பெரிய பால் தொழிற்சாலை அமையவுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இதன் கட்டுமானப் பணிகளை முடிக்க
சென்னை எழும்பூர் மருத்துவமனை அருகே போதையில் ஏற்பட்ட தகராறு நண்பர்களால் தாக்குதலுக்கு உள்ளான எஸ்ஐ ராஜாராமன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் கார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கெட்டிமேளம் சீரியல் நாடகத்தில் கவரிங் செயினை எப்படி ஒரிஜினல் தங்கம் என ஆசாரி சொன்னார் என துளசி குடும்பத்தினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையில் கீழ் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
விருதுநகரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள். 2009க்கு பிறகு
load more