கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலான் மஸ்க்கை அமெரிக்காவிலிருந்து விரட்டவும் தயங்க மாட்டேன் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 400 ரூபாய் சரிந்து 73,280 ரூபாய்க்கு
உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம். பி. யாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், திரையுலக மற்றும் அரசியல்
சேலம் பகுதியில் திருமணமான 10 நாட்களில் தனது மனைவி இரண்டு மாத கர்ப்பம் என்பதை அறிந்து கணவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம், அதன் தொடர்ச்சியாக நடந்த
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில்
திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது என அதிமுக
பீகார் மாநிலத்தில் ஓட்டப்பந்தய போட்டியில் மயங்கி விழுந்த வீராங்கனை ஒருவர், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டபோது, ஓட்டுநர்
கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வயநாடு பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிர்களை இழந்தனர். இந்த துயர சம்பவத்தில் தனது
பொதுவாக பாம்புகள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்களையே நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், ஒரு வயது குழந்தை ஒன்று
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நான்கு மர்ம நபர்கள் அவர் மீது பெட்ரோல் வீசிய சம்பவம் பெரும்
உலகில் எங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அதற்கு நான் தான் காரணம் என்று விளம்பரம் தேடி கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நீண்டகாலமாக
மேற்கு வங்காளத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோத குடியேறிகள் என பாஜகவின் முக்கிய தலைவர் சுவேந்து அதிகாரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை
நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்தார்.
ஈரோட்டில் தொடர்ந்து பல நோய்களால் அவதிப்பட்டு வந்ததால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தை பாஜக கண்ட்ரோல் செய்வதாகவும், காங்கிரஸ் தோல்விகளுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும் காங்கிரஸ் எம். பி ராகுல்காந்தி பேசியுள்ளது
load more