கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரும் நிலையில், இடுக்கி
போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு என்றும், தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது எனவும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் மதன் குமார்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர்
முன்னாள் குடியரசுத் தலைவ;u ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக தேசிய பொதுக்குழு
பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் மற்றும் பாலக்காடு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என
கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், இருகூர்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜைகள் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சின்னமலை கரடு என்ற மலைப்பகுதியில் இரும்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை – புனே விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து 20 வாகனங்கள் மோதி கொண்டதில் 25க்கும் மேற்பட்டோர்
ஓலைச்சுவடிகளில் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் மோடி
பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அதில், சமக்ர சிக்ஷா
திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதில்,
கங்கை கொண்ட சோழபுரத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறங்களிலும் குவிந்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சியில்
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம்
நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது. சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின்
சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து
load more