அமெரிக்காவின் டென்வர் நகரிலிருந்து மியாமிக்கு புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தம்
கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அந்த
2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.3 மில்லியனை தாண்டியுள்ளது என சுற்றுலா
நாட்டின் சதுப்புநில காடுகளில் சுமார் 70% தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்திருந்தார். சிலாபத்தில்
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை நிலையான முன்னேற்றத்தையும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கண்டுள்ளதாக இலங்கை
வனப்பகுதிகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
2025ம் ஆண்டிற்கான ஐ. பி. எல். கிண்ணத்தினை ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றது. ஐ. பி. எல். தொடர் தொடங்கியது முதல் ஆடி வரும்
பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ். ஜோசப், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியாவின் உத்தரகண்டில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள்
பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, பொலிஸ்
இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில்
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், பாடசாலைகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கப்படும் நேரம் 50
இலங்கையில் ஒரே பாலின திருமணக் கருத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாரம்பரிய குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும்
மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன்
load more