www.ceylonmirror.net :
எச்.ஐ.வி பாதித்த சகோதரனை கொலை செய்த சகோதரி: கர்நாடகாவில் அதிர்ச்சி! 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

எச்.ஐ.வி பாதித்த சகோதரனை கொலை செய்த சகோதரி: கர்நாடகாவில் அதிர்ச்சி!

HIV தொற்று பாதித்த சகோதரனை, சகோதரி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா, டும்மி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூன்(23). பெங்களூருவில் உள்ள

திருப்பத்தூரில் டிஜிட்டல் யாசகர் – QR Code காட்டி பணம் பெறும் 60 வயது முதியவர்! 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

திருப்பத்தூரில் டிஜிட்டல் யாசகர் – QR Code காட்டி பணம் பெறும் 60 வயது முதியவர்!

முதியவர் ஒருவர் QR Code அட்டையை காட்டி யாசகம் கேட்கும் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் முறையில் யாசகம் தமிழக மாவட்டமான

வடக்கு ஆளுநர் – சுவிஸ் தூதுவர் யாழ்ப்பாணத்தில் நேற்று சந்திப்பு  – தற்போதைய நிலைமைகள் தொடர்பில் பேச்சு. 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

வடக்கு ஆளுநர் – சுவிஸ் தூதுவர் யாழ்ப்பாணத்தில் நேற்று சந்திப்பு – தற்போதைய நிலைமைகள் தொடர்பில் பேச்சு.

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று

நல்லூருக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனம். 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

நல்லூருக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனம்.

யாழ். நல்லூர் ஆலய வீதித் தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிது நேரம் பரபரப்பு

செம்மணிப் புதைகுழியில் மேலும் 7 என்புத் தொகுதிகள் அடையாளம்  – அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்ட சுவிஸ் தூதுவர். 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

செம்மணிப் புதைகுழியில் மேலும் 7 என்புத் தொகுதிகள் அடையாளம் – அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்ட சுவிஸ் தூதுவர்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது புதிதாக ஏழு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அதேவேளை, இலங்கைக்கான

இந்திய ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் ‘பிரளய்’ ஏவுகணை: இரு சோதனைகள் வெற்றி! 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

இந்திய ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் ‘பிரளய்’ ஏவுகணை: இரு சோதனைகள் வெற்றி!

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடயை ‘பிரளய்’ ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக

முன்னாள் கடற்படைத் தளபதி தொடர்ந்தும் விளக்கமறியலில்… 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

முன்னாள் கடற்படைத் தளபதி தொடர்ந்தும் விளக்கமறியலில்…

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுநிலை) நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொத்துஹெர பகுதியில் இளைஞர் ஒருவர்

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார்  உயர்நீதிமன்றத்துக்குக் கோட்டா அறிவிப்பு. 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் உயர்நீதிமன்றத்துக்குக் கோட்டா அறிவிப்பு.

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான்

சம்பூரில் மனித என்பு எச்சங்கள்: அகழ்வு செய்வதா? இல்லையா?  ஓகஸ்ட் 6 ஆம் திகதி விசேட கூட்டம். 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

சம்பூரில் மனித என்பு எச்சங்கள்: அகழ்வு செய்வதா? இல்லையா? ஓகஸ்ட் 6 ஆம் திகதி விசேட கூட்டம்.

திருகோணமலை, சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க எதிர்வரும் ஓகஸ்ட்

கொள்ளையர் சங்கிலியை அறுத்தபோது படுகாயமுற்ற வயோதிப மாது உயிரிழப்பு. 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

கொள்ளையர் சங்கிலியை அறுத்தபோது படுகாயமுற்ற வயோதிப மாது உயிரிழப்பு.

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரி 28 இற்கு ஒத்திவைப்பு! 🕑 Wed, 30 Jul 2025
www.ceylonmirror.net

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரி 28 இற்கு ஒத்திவைப்பு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தக் கோரிய வழக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற

இஸ்ரோ-நாசா கூட்டு முயற்சியில் ‘நிசார்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது! 🕑 Thu, 31 Jul 2025
www.ceylonmirror.net

இஸ்ரோ-நாசா கூட்டு முயற்சியில் ‘நிசார்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது!

இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை! ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து

மீரட் மருத்துவமனையில் அதிர்ச்சி: பணி நேரத்தில் மருத்துவர் தூங்கியதால் நோயாளி உயிரிழப்பு! 🕑 Thu, 31 Jul 2025
www.ceylonmirror.net

மீரட் மருத்துவமனையில் அதிர்ச்சி: பணி நேரத்தில் மருத்துவர் தூங்கியதால் நோயாளி உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில், பணி நேரத்தில் மருத்துவர் ஒருவர் தூங்கியதால் நோயாளிக்கு உரிய சிகிச்சை

load more

Districts Trending
திமுக   பள்ளி   விஜய்   சமூகம்   சினிமா   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   வரலாறு   திரைப்படம்   நீதிமன்றம்   தவெக   பலத்த மழை   மருத்துவமனை   போராட்டம்   தேர்வு   எதிர்க்கட்சி   சிகிச்சை   சட்டமன்றத் தேர்தல்   வரி   நரேந்திர மோடி   திருமணம்   அமித் ஷா   விமர்சனம்   சென்னை கண்ணகி   சிறை   வாக்கு   மருத்துவர்   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   தண்ணீர்   மருத்துவம்   பின்னூட்டம்   விகடன்   காவல் நிலையம்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   தங்கம்   எதிரொலி தமிழ்நாடு   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   தொண்டர்   தொலைக்காட்சி நியூஸ்   மழைநீர்   பொருளாதாரம்   விளையாட்டு   கொலை   பயணி   புகைப்படம்   கட்டணம்   எக்ஸ் தளம்   போக்குவரத்து   சட்டமன்றம்   மாநிலம் மாநாடு   பேச்சுவார்த்தை   முகாம்   வர்த்தகம்   மொழி   வெளிநாடு   ஆசிரியர்   உச்சநீதிமன்றம்   கடன்   வாட்ஸ் அப்   நோய்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   டிஜிட்டல்   படப்பிடிப்பு   வருமானம்   விவசாயம்   எம்ஜிஆர்   கேப்டன்   இராமநாதபுரம் மாவட்டம்   இடி   போர்   பாடல்   லட்சக்கணக்கு   தெலுங்கு   நிவாரணம்   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   இசை   இரங்கல்   தேர்தல் ஆணையம்   சென்னை கண்ணகி நகர்   யாகம்   கீழடுக்கு சுழற்சி   மசோதா   காடு   கட்டுரை   பிரச்சாரம்   மின்சார வாரியம்   மின்கம்பி   மின்னல்   அரசு மருத்துவமனை   நடிகர் விஜய்  
Terms & Conditions | Privacy Policy | About us