HIV தொற்று பாதித்த சகோதரனை, சகோதரி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா, டும்மி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூன்(23). பெங்களூருவில் உள்ள
முதியவர் ஒருவர் QR Code அட்டையை காட்டி யாசகம் கேட்கும் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் முறையில் யாசகம் தமிழக மாவட்டமான
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று
யாழ். நல்லூர் ஆலய வீதித் தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிது நேரம் பரபரப்பு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது புதிதாக ஏழு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அதேவேளை, இலங்கைக்கான
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடயை ‘பிரளய்’ ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுநிலை) நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொத்துஹெர பகுதியில் இளைஞர் ஒருவர்
2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான்
திருகோணமலை, சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க எதிர்வரும் ஓகஸ்ட்
மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தக் கோரிய வழக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை! ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில், பணி நேரத்தில் மருத்துவர் ஒருவர் தூங்கியதால் நோயாளிக்கு உரிய சிகிச்சை
load more