உலகமே இந்தியாவை ஆதரித்த போது,நமதுராணுவத்தைகாங்கிரஸ்மட்டும்ஆதரிக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு
பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும், மாறி மாறி நிர்வாகிகளை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி பூரம் முன்னிட்டு ஜூலை 27 மாலை 5 மணியளவில்
பாரதியஜனதாகட்சி சென்னை மேற்கு மாவட்டம், புழல் மண்டல் அலுவலகம் ரெட்ஹில்ஸ் பைபாஸ் ரோடு, வசந்த் அன்கோ அருகில் திறக்கப்பட்டது. மண்டல்தலைவர் ரஜினி
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும், அது நாளை முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் வீட்டுக்கு நேரில் சென்றஅமைச்சர் கே. என். நேரு, திமுக எம்பி கனிமொழி அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
சென்னையில் உள்ள எம். ஆர். டி. எஸ்., சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு மாற்றப்படுவது குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேனியில் சிலர் அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி நம்ப வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறார்கள். இதேபோல் சிலர் நிதி நிறுவனங்கள் நடத்தி
பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் புதன்கிழமை மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகளை அறிவித்தார், இதில் மாநில துணைத் தலைவராக குஷ்பு சுந்தர்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில்நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆட்சிதலைவர். மு. பிரதாப்
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி நிதித்துறை செலவின செயலாளராக பிரசாந்த் மு
load more