ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான ஷிபு சோரன் இன்று (ஆக 4) காலமானார்.- மேலும் -
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆலையில் தயாரிக்கப்பட்ட
தலைநகர் தில்லியில் இன்று (ஆக. 4) காலை தனது சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்த நிகழ்வைத் தொடர்ந்து, அது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு,
தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தேன் என்றும், இதில் துளியும் அரசியல் ஏதுமில்லை என்றும் முன்னாள் தமிழக
2,000 கி.மீ.க்கும் அதிகமான இந்தியப் பகுதி சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்பு கூறியதற்கு உச்ச நீதிமன்ற அமர்வு இன்று
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியாவிற்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய்
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடி
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தொடர்ச்சியான சந்திப்புகளை அடுத்து,
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் முஹமது சிராஜின் மிரட்டலான பந்துவீச்சில் இந்தியா த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.5 டெஸ்டுகள் கொண்ட
சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைக்காக `வங்கதேச மொழியில்’ எழுதப்பட்ட ஆவணங்களை
நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த விவகாரம் மிகவும் நுட்பமானது என்று குறிப்பிட்டு, ஓரணியில்
ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர
load more