நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று பெண் குழந்தைகளின் கழுத்தறுத்துக் கொலை செய்த தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நாமக்கல்
சாதி பெருமிதம் பேசிக் கொண்டு ஆணவப்படுகொலைகளை ஆதரிப்பவர்களைக் கிண்டல் செய்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ இணையத்தில் விவாதத்தைக்
மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்
ஈழத் தமிழர்களை ‘கிங்டம்’ திரைப்படம் மோசமாக சித்தரிப்பதாகவும் அதனால் இந்த படத்துக்கு தமிழகத்தில் தடைவிதிக்க வேண்டும் என வைகோ கண்டனம்
புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்த முடிந்ததா?முதலில் கண்காட்சியைப் பார்ப்பதற்குக்கூட யாரும் வருவதற்குத் தயாராக இல்லை.கூவிக்கூவி அழைக்க
“பராசக்தி திரைப்படத்தில் நான் தான் வில்லனாக நடித்திருக்க வேண்டும். கூலி திரைப்பட வேலைகள் இருந்ததால் அதில் நடிக்க முடியவில்லை.” என இயக்குநர்
“நிர்வாகக் குளறுபடிகளால் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ள அறிவாலய அரசின் அராஜக ஆட்சிக்கு கூடிய விரைவில் முடிவு
காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (வயது 79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.சிறுநீரகம் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக தில்லி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர்
நெல்லையில் பள்ளி மாணவனை அறிவாளால் வெட்டிய சகா மாணவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம்,
load more