ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை என்று ஆளுநர் அறிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியை பிசிசிஐ துவங்கிவிட்டதாகவும், விரைவில் அணி அறிவிப்பு குறித்த முழு தகவலும்
திருப்பூர் எஸ். ஐ வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சஞ்சு சாம்சனை வாங்கும் முடிவில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் போட்ட
கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறை தரப்பில் தற்பொழுது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு
பிஎஃப் நம்பர் ஆக்டிவேசனில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. உமாங் ஆப் மூலம் இந்த வேலையை முடிக்கலாம். முழு விவரம் இதோ..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உத்தரவு
திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைக்கக் கூடாது என்பது தொடர்பான வழக்கு விசாரணையில் காரசார வாதம் முன்வைக்கப்பட்டது.
பாக்கியலட்சுமி சீரியல் இறுதிக்கட்ட வாரத்துக்கான எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இனியா, ஆகாஷ் இருவருக்கும் கல்யாணம்
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியுள்ளார். ரெப்போ வட்டியைக்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரி தான் என்றும் இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு தான் என்றும் மூத்த
load more