திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து
தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 21 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில்,
அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு திமுகவினர் இனிப்பு வழங்கிது சுர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அலமாதி
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் திராவிடக் கழகத்தின் முன்னாள் மாணவர் அணி நகர செயலாளரை கைது செய்ய கோரி இந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்று காவல்
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும்
ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை இளைஞர்கள் சூறையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்,
நெல்லையில் காதல் தகராறு சாதி மோதலாக மாறிய சம்பவத்தில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே கவலையை
மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
இணையவழி சூதாட்ட செயலிகள் தொடர்பான பண முறைகேடு வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இணையவழி
சென்னை கே. கே. நகரில் உள்ள பிடாரி காளியம்மன் கோயிலில், லாக்கரை உடைத்து 7 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ்
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி 28 நாட்களுக்குப் பிறகு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள் ஒன்றுக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காவல்துறை மிரட்டியதாகக் கூறி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கந்தபுராணம் அரங்கேறிய கோயில் என
load more