திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே, அதிமுக எம். எல். ஏ. மகேந்திரனின் தோட்டத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய சண்முகசுந்தரம் (52) கொடூரமாக
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று அறிவித்ததின்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக மாற்றமின்றி தொடர உள்ளது. வங்கிகள் குறுகிய காலத்தில்
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியைச் சேர்ந்த ஹர்ஷிதா (22) என்ற இளம்பெண், கர்நாடக மாநிலம் திப்புரிப்பள்ளியைச் சேர்ந்த
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி தனது வீட்டு முன்பாகவே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே
சென்னையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து பேசி உள்ளனர். திருநெல்வேலியில் ஐடி
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் மீது நிகழ்ந்த ஆணவப் படுகொலை தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதி வெறிக்கோப்பின்
கடந்த நான்கு ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி, டிஎன்யுஎஸ்ஆர்பி உள்ளிட்ட தேர்வாணையங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 1.08 லட்சம்
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் சிங் பெட்ரோல் பம்ப் அருகே உள்ள மொஹல்லா காடியானா பகுதியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒரு முதலை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் அவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி
உத்தரப்பிரதேசம், கெளசாம்பி மாவட்டம் சாரஸ்வான் வட்டத்தில் உள்ள கேர்வா கூட்டு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நந்த்லால் சிங் மீது மாணவிக்கு
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் தொழிலாளர் நலத்துறையில்
சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த மணி (47) என்பவர் தொழிலதிபர். சமீபத்தில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர்
பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு
கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ராமகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட கட்டிடத்தில் வடமாநிலத்திலிருந்து
load more