புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் நிரவி கொம்யூன் முதல் சாலை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனமான அல் சாய்க்கா உணவகத்தில் நடைபெற்றது. அச்
திண்டுக்கல் நத்தம் சாலை சிறுமலை பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
காரமடையில் செயல்பட்டு வரும் எஸ் வி ஜி வி பள்ளியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது . சின்னஞ்சிறு பாதம் பதித்து கோகுலத்தில் ஆனந்தம் பொங்கும்
செய்தியாளர் மண்ணை க. மாரிமுத்து. திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, புலிவலம்,
முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் 49 ஆம் ஆண்டு பூச்செரிதல் நிறைவு நாள் நிகழ்ச்சி முளைப்பாரி எடுத்து கங்கையில்
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இருந்து வலங்கைமான் வழியாக பாபநாசம் செல்லும் அரசு பேருந்து காலை 6 மணிக்கு குடவாசலில் இருந்து பாபநாசம் சென்றபோது அகர
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவரும் மாணவிகள் “அனுபவ கற்றல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் தனியார் பள்ளியில் கண் சிகிச்சை முகாம். கோவை சங்கரா கண் மருத்துவமனை ருத்ராவதி பேரூராட்சி துணைத்
ஆகஸ்ட் 15 அன்று இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப் பட உள்ளது. இந்த சுதந்திர தின விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண
தஞ்சாவூர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பிறந்த நாள் விழா ராஜ் மகாலில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில்..
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை
கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை துவக்கி வைத்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தலைமையில்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் புலியூர் பேரூராட்சி ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற
முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை உப்பளங்களை அபகாித்து கப்பல் கட்டும் தளம் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறுத்தவேண்டும். தூத்துக்குடி தமிழக
load more