உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள பிரபலமான தாபாவில் தந்தூரி ரொட்டிக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து தாழ்தள பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே என் நேரு எடப்பாடி பழனிசாமியின் கனவு
பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தவெக தலைவர் பல்வேறு புதிய அம்சங்களுடன் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
விசிக சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்றவில்லை என்றால் கூட்டணியை விட்டு விலகுகிறோம் என்று
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில்
ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து விமர்சனம் செய்த திருமாவளவனுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 9 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வரும் சூழலில் மக்கள் மாநகராட்சிக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று
திமுக அரசு கொண்டு வந்துள்ள மாநில கல்விக் கொள்கை ஒரு குப்பை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் முத்து உள்ளாடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவர் காவல்துறையின் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட், விசிக கோரிக்கை
தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகளை கண்டித்தும், அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க கோரியும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நாளை
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுபற்றிய விவாதங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்
தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஒரே நிலையம் ஒரே தயாரிப்பு திட்டத்தின் கீழ் எத்தனை ரயில் நிலையங்களில் கடைகள் செயல்படுகின்றன என்று தரணிவேந்தன் எம். பி.
load more