www.ceylonmirror.net :
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியைக் காணவில்லை: காங்கிரஸ் மாணவர் அமைப்பு புகார் 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியைக் காணவில்லை: காங்கிரஸ் மாணவர் அமைப்பு புகார்

மத்திய மந்திரியும், நடிகருமான சுரேஷ் கோபி, கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம். பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கடந்த 3

அதுல்யா தற்கொலை வழக்கு: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சதீஷ் கைது 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

அதுல்யா தற்கொலை வழக்கு: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சதீஷ் கைது

கேரள பெண் ஷார்ஜாவில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரது கணவர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் கேரளாவைச்

தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: 4 எம்.பி.க்கள் பயணம் 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: 4 எம்.பி.க்கள் பயணம்

கேரளா – திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று (10) இரவு டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சர்ச்சையில் மேலும் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம்! 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சர்ச்சையில் மேலும் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம்!

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சர்ச்சையில் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். தர்மஸ்தலா விவகாரம் கர்நாடகா, தட்சின

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் பலி! 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது

தென்மராட்சியில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!  – ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம். 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

தென்மராட்சியில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! – ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்.

யாழ்ப்பாணம், தென்மராட்சியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்த

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு! 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, கொக்குவில் – சவுக்கடி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை

புங்குடுதீவில் கத்திக்குத்துத் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம். 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

புங்குடுதீவில் கத்திக்குத்துத் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு பெண்கள் உள்ளிட்ட

யாழில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு! 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

யாழில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

யாழ். மண்கும்பான் கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. சடலம் ஒன்று மேற்படி கடற்பகுதியில் மிதப்பதாகக்

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்: இ.தொ.காவினர் முழு ஆதரவு  – ஜீவன் தொண்டமான் எம்.பி. அறிக்கையூடாக அறிவிப்பு. 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்: இ.தொ.காவினர் முழு ஆதரவு – ஜீவன் தொண்டமான் எம்.பி. அறிக்கையூடாக அறிவிப்பு.

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற

கபில்ராஜ்ஜின் புகழுடல் இன்று நல்லடக்கம் முத்துஐயன்கட்டில் குவிக்கப்பட்ட பொலிஸ்  – தமிழரசுக் கட்சியினர் அஞ்சலி. 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

கபில்ராஜ்ஜின் புகழுடல் இன்று நல்லடக்கம் முத்துஐயன்கட்டில் குவிக்கப்பட்ட பொலிஸ் – தமிழரசுக் கட்சியினர் அஞ்சலி.

முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளம் குடும்பஸ்தரான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ்ஜின் புகழுடல்

ஹர்த்தாலுக்கு மனோ அணி முழு ஆதரவு. 🕑 Mon, 11 Aug 2025
www.ceylonmirror.net

ஹர்த்தாலுக்கு மனோ அணி முழு ஆதரவு.

“முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்குச் சிப்பாய்களால் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிய இளைஞர்களில் ஒருவர்,

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி அநுர உரை. 🕑 Tue, 12 Aug 2025
www.ceylonmirror.net

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி அநுர உரை.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ. நா.

‘நீதியின் ஓலம்’ கையெழுத்துப் போராட்டம் செம்மணியில் வரும் 23 ஆம் திகதி ஆரம்பம். 🕑 Tue, 12 Aug 2025
www.ceylonmirror.net

‘நீதியின் ஓலம்’ கையெழுத்துப் போராட்டம் செம்மணியில் வரும் 23 ஆம் திகதி ஆரம்பம்.

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில், ‘நீதியின் ஓலம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்துப் போராட்டம்

load more

Districts Trending
திமுக   பள்ளி   விஜய்   சமூகம்   தூய்மை   சினிமா   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   வரலாறு   திரைப்படம்   நீதிமன்றம்   பலத்த மழை   தவெக   மருத்துவமனை   தேர்வு   போராட்டம்   எதிர்க்கட்சி   சிகிச்சை   சட்டமன்றத் தேர்தல்   வரி   திருமணம்   நரேந்திர மோடி   அமித் ஷா   சென்னை கண்ணகி   விமர்சனம்   சிறை   வரலட்சுமி   வாக்கு   மருத்துவர்   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   தண்ணீர்   தொழில்நுட்பம்   மருத்துவம்   பின்னூட்டம்   விகடன்   தங்கம்   எடப்பாடி பழனிச்சாமி   காவல் நிலையம்   சுகாதாரம்   மழைநீர்   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   எதிரொலி தமிழ்நாடு   தொலைக்காட்சி நியூஸ்   பொருளாதாரம்   விளையாட்டு   தொண்டர்   கொலை   கட்டணம்   பயணி   புகைப்படம்   எக்ஸ் தளம்   மாநிலம் மாநாடு   போக்குவரத்து   சட்டமன்றம்   மொழி   முகாம்   பேச்சுவார்த்தை   ஆசிரியர்   வெளிநாடு   உச்சநீதிமன்றம்   நோய்   வர்த்தகம்   கடன்   வாட்ஸ் அப்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வருமானம்   படப்பிடிப்பு   டிஜிட்டல்   விவசாயம்   எம்ஜிஆர்   லட்சக்கணக்கு   இராமநாதபுரம் மாவட்டம்   பாடல்   இடி   தெலுங்கு   போர்   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   நிவாரணம்   தேர்தல் ஆணையம்   இசை   இரங்கல்   யாகம்   கீழடுக்கு சுழற்சி   மசோதா   மின்கம்பி   சென்னை கண்ணகி நகர்   மின்சார வாரியம்   பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   மின்னல்   காடு   கட்டுரை   மழை நீர்   நடிகர் விஜய்  
Terms & Conditions | Privacy Policy | About us