நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணி பெண்கள் திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் , மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம். பியும், தற்போது அதிமுகவின்
தமிழ்நாட்டில் 2026க்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தேர்தல் நடைபெற இன்னும் எட்டு
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளநிலையில் திமுக தரப்பில் கட்சியினரிடம் இருந்து பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
சாகர் ராணா கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷீல் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நம் நாட்டின் முன்னணி மல்யுத்த
கரூரில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யூஎம்டி ராஜா( வயது 55). காந்திபுரத்தில் நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். இவர் இந்தியாவின் 79″ ஆவது
ரயில்வே பணிமை ஊழியர்களுக்காக கோவையில் பிரத்தியேகமாக ரயில் பெட்டி ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர். என். ரவியை, மாணவி ஒருவர் புறக்கணித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை
திருச்சி , திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனிநரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜூன் நம்பியார் (35). இவர் அரசு அனுமதி இல்லாத நாட்டு
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். சென்னையில் நடைபெற்று வரும்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நடைமேடை மற்றும் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். ஆகஸ்ட் 15 அன்று
load more