பணி நிரந்தரம் கோரி கடந்த 2 வாரங்களாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை போலீசார் நள்ளிரவு
சினிமா, வெப்சீரிஸ் என பிசியாக சுற்றி வரும் சுவசிகா அண்மையில் பேட்டி அளித்தார். அதில் பெண்கள்தான் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று
‘குஜராத், பிகார், உத்தரப்பிரதேசத்தை விட வளர்ச்சியில் தமிழகம் பின்னோக்கி உள்ளது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். தமிழக
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும். இன்னும் சில மாதங்களில் முழு வடிவம் பெற்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று
சிவானந்தா சாலை லாக் நகர் முதல் ஆர். ஏ. புரம் வரை 7.315 கி. மீட்டர் நீளத்துக்கு ரூ.31 கோடியில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைக்கும் பணிகளை துணை
அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது என அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி
ஜனநாயகத்தை திருட முடியாத தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து
நாடு முழுக்க இன்று உற்சாகத்தோடு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும்
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மக்கள் நல சிந்தனைகளே தற்போது தமிழக அரசின் திட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன என அக்கட்சியின் பொதுச் செயலாளா்
load more