Tet Size இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகி உள்ளன என்பதை காண்போம்.திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன.
சென்னை, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள
Tet Size பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளார்.சென்னை, தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும்
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'தண்டர்போல்ட்ஸ்'. இது எம்.சி.யுவின் 36-வது படமாகும். இதை பிரபல இயக்குனர் ஜேக் ஷ்ரேயர்
தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் தனபாலன். இவருடைய மகன் விஜய் என்ற பானை விஜய் (வயது 22). இவருடைய நண்பர்கள் பூபாலராயர்புரம் 2-வது தெருவை
புளித்த ஏப்பம் என்பது செரிமான அமைப்பிலிருந்து வாய் வழியாக காற்று வெளியேறும் ஒரு நிகழ்வு, இது பெரும்பாலும் புளிப்பு அல்லது கசப்பான சுவையுடன்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை நடைபெறவுள்ள பிரமோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள்
மும்பை, இந்திய ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து
புதுடெல்லி,நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர், ரெயில் கட்டணத்தில் பத்திரிகையாளர்களுக்கான சலுகை தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். இதற்கு ரெயில்வே
புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவைத்
தூத்துக்குடிதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 7-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 1
மும்பை,மும்பையில் 4 நாட்களாக இடை விடாமல் பலத்த மழை பெய்தது. இதில் கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் புதிய காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு
புதுடெல்லி, ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவால் இந்திய துணை ஜனாதிபதி பதவி காலியானதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் கமிஷன் அதற்கு தேர்தலை அறிவித்தது.
load more