சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. சிவில் இன்ஜினியரான ராஜேஷ்குமார், 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம்
மயிலாடுதுறை லலிதா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த சுமன்சங்கர் என்ற இளைஞர் கடந்த 23-ஆம் தேதி மாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர்,
சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்… வீடு தேடி வந்த விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்… விநாயகர் சதுர்த்தி என்றாலே
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் களத்தூர் – பழைய நகரம் இணைப்பு பனையவயல் வழியாக புதிதாக கப்பிச் சாலை அமைப்பதற்கு
தூத்துக்குடி, குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது ஆண்டுக்கு 25 ராக்கெட்டுகள் வரை ஏவ திட்டம்”
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர்
கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் ADISSIA Developers pvt lmt நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற
தஞ்சை கீழவாசல் ஆடக்காரத் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து (50). தனியார் சிலிண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 26ம் தேதி இவர் தஞ்சை நகர்
திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பகுதியில் ஒரு பிரபலமான வணிக வளாகம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த வணிக
திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் வ உ சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் . இவரது மகன் சூர்யா (வயது 23). பிஇ பட்டதாரியான இவர் பிரபல வீட்டு உபயோக பொருட்கள்
கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பகுதி வழியாக வையம்பட்டிக்கு செல்லும் காவேரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருகில் இருந்த
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை. வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை. வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். பொது மறுவாழ்வுத் துறை அரசு செயலர் சஜ்ஜன்சிங் ரா
load more