தவெக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாநகராட்சி தெருவோர வியாபாரிகள் குழுவுக்கான தேர்தல் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15 வரை நடைபெறும்.
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 5 வீரர்களை, துபாய்க்கு அனுப்ப முடியாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கான காரணம் குறித்து
துலீப் டிராபியில், 4 பந்துகளில் 4 விக்கெட்களை எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர். இதுவரை, இப்படியொரு சாதனையை எந்த பௌலரும் படைத்தது கிடையாது.
வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளைக் கண்டறியும் ஆய்வை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் (INCOIS) விரைவில்
எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரே மேடையில் அருகருகே அமர்ந்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் ஒரே மேடையில் நிகழ்வில் பங்கேற்றது குறித்து தேமுதிகவின் எல். கே. சுதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அதிவேக ரயில் பாதைகள் அமைக்கும் மத்திய அரசு நிறுவனமான தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான
சென்னை- ஐதராபாத் இடையே புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்திய கூறு ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் அழகன்குளம் நாடார் வலசையில் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுக்கடைக்கு எதிராக வழக்கறிஞர் கலந்தர் ஆசிக்
தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரத்தைப் பார்ப்போம்.
திருச்சியில் வணிகர் சங்க பேரமைப்பினர், கார்ப்பரேட் நிறுவனங்களின் சில்லறை மற்றும் ஆன்லைன் வர்த்தக ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக அளவில் சீனா ஒரு மாறுபட்ட நாடாக உள்ளது. அதிலும் குறிப்பாக சீனர்கள் செய்யும் செயல்கள் பிற நாட்டினரை வியப்பில் ஆழ்த்தவும் செய்கிறது. இந்த
தென் இந்தியாவின் 4 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
load more