காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து
மிசோரத்தில் மலையை குடைந்து 52 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையை இரு வாரங்களில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
குடியரசு தலைவரின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. 2 நாள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரௌபதி
உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில்
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு உதவிய பாஜகப் பெண் நிர்வாகியைத் திமுக நகர்மன்ற தலைவி தொலைபேசியில் மிரட்டும் ஆடியோ சமூக
கிருஷ்ணகிரியில் 6 மாத குழந்தையைக் கடத்தி சென்ற பெண்ணைப் போலீசார் கைது செய்தனர். ராயக்கோட்டை மேம்பாலத்தின் அடியில் ஈஸ்வரி என்ற பெண் தனது 6 மாத
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். வார விடுமுறைத் தினத்தை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு
தூத்துக்குடி அருகே அச்சுறுத்தும் விதமாகப் பிறந்த நாள் கொண்டாடி ரீல்ஸ் வெளியிட்ட ரவுடியைக் கைதுசெய்து போலீசார் நூதனத் தண்டனை வழங்கினர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்ந்து இருக்கிறார் என்றும், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்
ஆப்கானிஸ்தானில் 8 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோமீட்டர்
டீ, காபி விலை உயர்வு குறித்து சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. சென்னையில் டீ, காபி விலை உயர்ந்துவிட்டதாகச்
கேரள மாநிலத்தில் கிணற்றில் விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். எர்ணாகுளம் அடுத்த கொத்தமங்கலத்தில் உணவு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து சீரானதால் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மனைவி நல விழா நடைபெற்றது. கணவன் – மனைவி இடையேயான உறவு மேம்படவும், கருத்து வேறுபாடுகள் நீங்கும் வகையிலும் இந்த
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 பேரைப் போலீசார் கைது செய்தனர். சிந்தாமணி
load more