உசிலம்பட்டி அருகே பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் செக்யூரிட்டி உயிரிழந்துள்ளார். The post பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து
மதுரையில் அருள்மிகு ஶ்ரீ ஆண்டிபாலகர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. The post மதுரையில் ஸ்ரீ ஆண்டிபாலகர் திருக்கோயில்
ஆயிரம் கோடி வசூல் படம் என்பது ஜெயிலர் 2வில் நடக்கலாம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். The post “துப்பாக்கி படத்துக்கும், மதராஸி
ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். The post “8
ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். The post “ஜிஎஸ்டி
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி புகைப்படம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நயினார் தெரிவித்துள்ளார். The post
திண்டிவனம் நகராட்சி நிகழ்வில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்
தாமதமாக இருந்தாலும், ஜிஎஸ்டி தொடர்பான மோடி அரசின தூக்கம் விழித்தெழுந்திருப்பது வரவேற்க்கத்தக்கது என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்விற்கு எதிரான வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் –
தமிழக முதல்வர் அரசியல் காரணங்களால் சாதிவாரிய கணக்கெடுப்பை தட்டி கழிக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். The post அரசியல்
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். The post நைஜீரியா படகு விபத்தில் 60 பேர் பலி – 10 பேர் மீட்பு! appeared first on News7 Tamil.
உயர்நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ் நாடு அரசு தேவையான நடவடிக்கைகள் வேண்டும் என மதிமுக
ஏழை மக்களின் மரணக் குகைகளாக அரசு மருத்துவமனைகள் மாறிவிட்டன என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். The post ”அரசு
மக்களின் கோபம் பாஜக ஆட்சியை சாம்பலாக்காமல் விடாது என தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை பதிவிட்டுள்ளார். The post ”மக்களின் கோபம் பாஜக
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார். The post தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை –
load more