www.ceylonmirror.net :
உ.பி.யில் அதிர்ச்சி: இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 52 வயதுப் பெண்ணை கொலை செய்த 26 வயது இளைஞர்! 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

உ.பி.யில் அதிர்ச்சி: இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 52 வயதுப் பெண்ணை கொலை செய்த 26 வயது இளைஞர்!

உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் பழகிய 52 வயதுப் பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 26 வயது இளைஞர் அவரைக் கொலை செய்த

இந்தூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: எலிகள் கடித்த 2 பச்சிளம் குழந்தைகள் மரணம் 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

இந்தூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: எலிகள் கடித்த 2 பச்சிளம் குழந்தைகள் மரணம்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் 2 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்தன.

கே.சி.ஆர். மகள் கவிதா பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகல்: எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்தார் 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

கே.சி.ஆர். மகள் கவிதா பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகல்: எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்தார்

பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) நிறுவனரும் தலைவருமான கே. சந்திரசேகா் ராவின் மகள் கவிதா அக்கட்சியில் இருந்து விலகினாா். தெலங்கானா சட்ட மேலவை

ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் சீரமைப்பு: அத்தியாவசிய பொருட்களுக்கு வரி குறைப்பு, ஆடம்பர பொருட்களுக்கு வரி உயர்வு 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் சீரமைப்பு: அத்தியாவசிய பொருட்களுக்கு வரி குறைப்பு, ஆடம்பர பொருட்களுக்கு வரி உயர்வு

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. செப்.22 முதல்

சென்னையில் வளர்ப்பு நாய்கள் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மைக்ரோ சிப் கட்டாயம் 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

சென்னையில் வளர்ப்பு நாய்கள் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மைக்ரோ சிப் கட்டாயம்

வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்  யாழ். இந்து மாணவன் தேசிய ரீதியில் முதலிடம். 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில்,

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 75 மாணவர்கள் சித்தி. 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 75 மாணவர்கள் சித்தி.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல்

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 76 மாணவர்கள் சித்தி. 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 76 மாணவர்கள் சித்தி.

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 76 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றைப்

வடக்கு ஆளுநரைச் சந்தித்த வடக்கு கடற்படைத் தளபதி! 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

வடக்கு ஆளுநரைச் சந்தித்த வடக்கு கடற்படைத் தளபதி!

வடக்கு மாகாணக் கடற்படைத் தளபதியாகப் புதிதாகப் பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை மரியாதை நிமித்தம்

சி.ஐ.டி. வசமாகும் மஹிந்தவின் வீடு  – அரசு அதிரடி நடவடிக்கை. 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

சி.ஐ.டி. வசமாகும் மஹிந்தவின் வீடு – அரசு அதிரடி நடவடிக்கை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்

இலங்கை – இத்தாலி இடையே முதலாவது அரசியல் கூட்டம்! 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

இலங்கை – இத்தாலி இடையே முதலாவது அரசியல் கூட்டம்!

இலங்கை – இத்தாலி இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் இத்தாலியின் வெளிவிவகார

பெக்கோ சமனின் மனைவிக்கு செப். 18 வரை விளக்கமறியல்! 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

பெக்கோ சமனின் மனைவிக்கு செப். 18 வரை விளக்கமறியல்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள

கிழக்குப் பல்கலையில் பகிடிவதை: சி.ஐ.டியால் 15 மாணவர்கள் கைது! 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

கிழக்குப் பல்கலையில் பகிடிவதை: சி.ஐ.டியால் 15 மாணவர்கள் கைது!

கிழக்குப் பல்கலைக்கழகத் தொழில்நுட்பப் பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவைப் பகிடிவதை செய்த 6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களைக் குற்றப் புலனாய்வுத்

கச்சதீவுக்கு ஜனாதிபதி ஏன் சென்றார்? – அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம். 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

கச்சதீவுக்கு ஜனாதிபதி ஏன் சென்றார்? – அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்.

தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கச்சதீவு செல்லவில்லை. அது எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். எனவே, கச்சதீவு

நீதிமன்றத்துடன் தொடர்புடையதே செம்மணி மனிதப் புதைகுழி விடயம். 🕑 Thu, 04 Sep 2025
www.ceylonmirror.net

நீதிமன்றத்துடன் தொடர்புடையதே செம்மணி மனிதப் புதைகுழி விடயம்.

“செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு தலையிடாது. ஆனால், பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும்

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   திமுக   பாஜக   தொழில்நுட்பம்   மருத்துவமனை   நடிகர்   பிரச்சாரம்   முதலமைச்சர்   மாணவர்   கோயில்   தவெக   பொருளாதாரம்   திரைப்படம்   சிகிச்சை   விளையாட்டு   நரேந்திர மோடி   பயணி   மு.க. ஸ்டாலின்   தேர்வு   வேலை வாய்ப்பு   அதிமுக   சுகாதாரம்   சமூக ஊடகம்   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   முதலீடு   போர்   கூட்ட நெரிசல்   உச்சநீதிமன்றம்   விமர்சனம்   கேப்டன்   போக்குவரத்து   காவல் நிலையம்   காணொளி கால்   தீபாவளி   விமான நிலையம்   மருத்துவர்   இன்ஸ்டாகிராம்   திருமணம்   மருந்து   டிஜிட்டல்   போராட்டம்   போலீஸ்   பொழுதுபோக்கு   வரலாறு   மழை   கலைஞர்   மொழி   பேச்சுவார்த்தை   விமானம்   ராணுவம்   கட்டணம்   வாட்ஸ் அப்   சிறை   சட்டமன்றம்   ஆசிரியர்   சட்டமன்றத் தேர்தல்   வணிகம்   வாக்கு   அரசு மருத்துவமனை   வர்த்தகம்   கடன்   நோய்   எடப்பாடி பழனிச்சாமி   பாடல்   புகைப்படம்   குற்றவாளி   கொலை   சந்தை   உள்நாடு   காங்கிரஸ்   தொண்டர்   பாலம்   பலத்த மழை   வரி   ஓட்டுநர்   நகை   பேஸ்புக் டிவிட்டர்   பல்கலைக்கழகம்   சுற்றுச்சூழல்   மாநாடு   விண்ணப்பம்   கண்டுபிடிப்பு   இசை   காடு   பேருந்து நிலையம்   எக்ஸ் தளம்   நோபல் பரிசு   வருமானம்   சுற்றுப்பயணம்   சான்றிதழ்   முகாம்   தொழிலாளர்   தெலுங்கு   அருண்   அறிவியல்   மனு தாக்கல்   தலைமை நீதிபதி  
Terms & Conditions | Privacy Policy | About us