உலகம் முழுக்க பயணித்தார். உலகத் தத்துவங்களை இங்கு வந்து பரப்பினார். இங்கர்சால் எழுத்துகளை புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டார். மார்க்சும்
தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார். அதன்படி கடந்த ஆக.30-ம் தேதி முதலமைச்சர் ஜெர்மனி சென்றார். அங்கே
இந்த பட்டியலில் சென்னை பெருநகர காவல் நிலையங்களில் முத்தையால் பேட்டை, மதுரவாயில், ஐஸ் ஹவுஸ் மற்றும் மடிப்பாக்கம் காவல் நிலையங்கள் சிறந்த காவல்
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு
அரசின் சார்பாக, இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக நலிந்த கலைஞர்களுக்கு மாதம் தோறும் 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்
ஆகவே, தமிழ்நாட்டு மாணவர்களுடைய அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். மாணவர்கள் பகுத்தறிவை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இரயில் பாதை
பொதுமக்களின் பாதுகாப்புக்காக அனைத்து பொது பயன்பாட்டு வாகனங்களிலும் வாகன இருப்பிட கண்காணிப்பு அமைப்பு (Vehicle Location Tracking Systems) கட்டாயம் பொருத்த வேண்டும்
load more