அதிமுக ஆட்சிக்கால கட்டத்தை விட திமுக ஆட்சி காலகட்டத்தில் தான் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் மூர்த்தி
அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. The post அசாம் : குடும்பத்தினருடன் நேரம் செலவிட அரசு
நைஜீரியாவில் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். The post நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று நயினார் நாகேந்திரன்
பாபநாசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 12 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. The post பாபநாசத்தில் 12 அடி உயர முருகன் சிலைக்கு மகா
தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். The post பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்
யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி 9ம் மாநாட்டில் தேதி பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். The post கூட்டணி குறித்து ஜனவரி 9
பிரதமர் மோடி 3 மணிநேர மணிப்பூர் பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார்..? என ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பியுள்ளார். The post மணிப்பூரில் 3 மணி நேர பயணம்
ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டு
இந்தியா மீதான விமர்சனத்தை உண்மை சரிபார்ப்பு செய்த எக்ஸின் குறிப்புகள் முட்டாள்தனமானது எனஅமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் விமர்சித்துள்ளார். The
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். The post ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகினார்! appeared first on News7 Tamil.
தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் லிடியன் நாதஸ்வரத்தை பாராட்டியுள்ளார்! The post முதல்வர் ஸ்டாலின் லிடியன் நாதஸ்வரத்தை பாராட்டியுள்ளார்! appeared first on News7 Tamil.
உக்ரைன் மீது 800க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. The post உக்ரைன் மீது 800 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்! appeared first on News7 Tamil.
load more