நேபாளத்தின் அடுத்த பிரதமராகக் காத்மாண்டு மேயர் பாலேன் ஷா பதவி ஏற்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நேபாளத்தில் சமூக
இந்திய குடியரசுத் துணைத் தலைவராக தமிழர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகியுள்ள சி. பி. ராதாகிருஷ்ணனுக்குத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காசா போர்நிறுத்தம்
இமாச்சலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இமாச்சல
குடியரசு துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றதை, தமிழகம் முழுவதும் பாஜகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர் வேலூர் கிரீன் சர்கிள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகச்
மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கில் பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பதில் சுமார் 200
இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடம்
சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் கடந்த 14 மணி நேரமாக நடைபெற்று வந்த அமலாக்கதுறைச் சோதனை நிறைவடைந்தது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள
புதுச்சேரியில் சுகாதாரமற்ற குடிநீர் அருந்தி பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் வழங்கப்படும் எனப் பொதுப்
கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் கஞ்சா போதையில் 4 பேரை கொடூரமாக தாக்கி ரீல்ஸ் வீடியோ எடுத்த ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தனர்.
பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் தமிழக வீரர்களான குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வியடைந்தனர். உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் பிடே கிராண்ட்
கோவை அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தையை வீல் சேர் இல்லாததால் கடும் சிரமத்துடன் மகன் அழைத்துச் சென்ற வீடியோ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சங்கரநாராயணசாமி கோயிலில் மழைநீர் பெருக்கெடுத்தது.
load more