athavannews.com :
நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் – வெளிவிவகார அமைச்சு! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் – வெளிவிவகார அமைச்சு!

தற்போது நேபாளத்தில் உள்ள மொத்தம் 109 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகாதர அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. புதுப்பிப்புகளைப் பெறவும்,

இலங்கை- நேபாளம் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

இலங்கை- நேபாளம் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

நேபாளத்தில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் மூடப்பட்டிருந்த நேபாள காத்மாண்டு சர்வதேச

பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்! – ராமதாஸ் அறிவிப்பு! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்! – ராமதாஸ் அறிவிப்பு!

பா. ம. க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், செயற்பாட்டுத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம்

நேபாளத்தில் கைதிகள் தப்பிச் செல்லும் முயற்சியை தடுக்க துப்பாக்கிச் சூடு! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

நேபாளத்தில் கைதிகள் தப்பிச் செல்லும் முயற்சியை தடுக்க துப்பாக்கிச் சூடு!

வியாழக்கிழமை (11) காலை ராமேச்சாப் மாவட்ட சிறைச்சாலையில் ஒரு கும்பல் தப்பிக்கும் முயற்சியைத் தடுக்க நேபாள இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும்

நாமலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்!- சுனில் வட்டகல 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

நாமலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்!- சுனில் வட்டகல

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக

கெஹெல்பத்தரவுடன் தொடர்பினைப்  பேணிய  குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கைது! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

கெஹெல்பத்தரவுடன் தொடர்பினைப் பேணிய குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கைது!

பாதாள உலகக்குழுத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டில் கம்பஹா வலய, குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர்

யாழில் மோட்டார் சைக்கிள் மீது  இராணுவத்தினரின் வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயம்! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

யாழில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவத்தினரின் வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவரங்கால் பகுதியில்

தடம் புரண்டது பதுளை- கோட்டை ரயில்! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

தடம் புரண்டது பதுளை- கோட்டை ரயில்!

காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பொடி மெனிகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. ஹாலி எல ரயில்

ஏர் இந்தியா சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு – பயணிகள் அவதி! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

ஏர் இந்தியா சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு – பயணிகள் அவதி!

ஏர் இந்தியா சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு, டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. புதன்கிழமை (10) இரவு சிங்கப்பூர் செல்லும் ஏர்

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பிலிருந்த பொலிஸ் அதிகாரி கைது! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பிலிருந்த பொலிஸ் அதிகாரி கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் என அறியப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக சந்தேகத்தின் அடிப்படையில்

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம்! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம்!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம் இன்று வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில்

மலையக அதிகார சபை தொடர்ந்து இயங்கும்! 🕑 Thu, 11 Sep 2025
athavannews.com

மலையக அதிகார சபை தொடர்ந்து இயங்கும்!

மலையக மக்கள் அபிவிருத்திக்காக 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபை (பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை)

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   பாஜக   பிரச்சாரம்   தொழில்நுட்பம்   மருத்துவமனை   தவெக   முதலமைச்சர்   மாணவர்   விளையாட்டு   பொருளாதாரம்   கோயில்   சிகிச்சை   பயணி   திரைப்படம்   நரேந்திர மோடி   வெளிநாடு   தேர்வு   கல்லூரி   மு.க. ஸ்டாலின்   அதிமுக   சுகாதாரம்   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   போர்   கூட்ட நெரிசல்   கேப்டன்   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   தீபாவளி   போக்குவரத்து   விமர்சனம்   விமான நிலையம்   காவல் நிலையம்   மருந்து   இன்ஸ்டாகிராம்   பொழுதுபோக்கு   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   கரூர் துயரம்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   சிறை   போலீஸ்   ஆசிரியர்   விமானம்   சட்டமன்றம்   கலைஞர்   வணிகம்   திருமணம்   மொழி   வாட்ஸ் அப்   மழை   போராட்டம்   கட்டணம்   ராணுவம்   புகைப்படம்   பாடல்   வாக்கு   நோய்   வரலாறு   வர்த்தகம்   சந்தை   உள்நாடு   காங்கிரஸ்   பலத்த மழை   எடப்பாடி பழனிச்சாமி   பாலம்   வரி   கடன்   அரசு மருத்துவமனை   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்றத் தேர்தல்   குற்றவாளி   குடியிருப்பு   நகை   பல்கலைக்கழகம்   மாநாடு   ஓட்டுநர்   தொண்டர்   கண்டுபிடிப்பு   உடல்நலம்   காடு   சுற்றுச்சூழல்   கப் பட்   வருமானம்   இந்   தொழிலாளர்   விண்ணப்பம்   கொலை   உலகக் கோப்பை   எக்ஸ் தளம்   சான்றிதழ்   விளம்பரம்   இசை   நோபல் பரிசு   சுற்றுப்பயணம்   பேட்டிங்  
Terms & Conditions | Privacy Policy | About us