தற்போது நேபாளத்தில் உள்ள மொத்தம் 109 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகாதர அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. புதுப்பிப்புகளைப் பெறவும்,
நேபாளத்தில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் மூடப்பட்டிருந்த நேபாள காத்மாண்டு சர்வதேச
பா. ம. க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், செயற்பாட்டுத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம்
வியாழக்கிழமை (11) காலை ராமேச்சாப் மாவட்ட சிறைச்சாலையில் ஒரு கும்பல் தப்பிக்கும் முயற்சியைத் தடுக்க நேபாள இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும்
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக
பாதாள உலகக்குழுத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டில் கம்பஹா வலய, குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர்
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவரங்கால் பகுதியில்
காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பொடி மெனிகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. ஹாலி எல ரயில்
ஏர் இந்தியா சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு, டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. புதன்கிழமை (10) இரவு சிங்கப்பூர் செல்லும் ஏர்
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் என அறியப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக சந்தேகத்தின் அடிப்படையில்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம் இன்று வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில்
மலையக மக்கள் அபிவிருத்திக்காக 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபை (பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை)
load more