திருவண்ணாமலையில் நடைபெறும் தேவ ஆகம ஆன்மீகக் கலாச்சார மாநாட்டில் ஆயிரத்து 8 சிவாச்சாரியர்கள் பங்கேற்றுச் சிவ பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
இசைத்துறையில் சாதிக்கும் இளைஞர்களுக்குத் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என முதமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இசைஞானி
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கேஷ் கவுண்டரில் புகுந்து பணத்தை திருடி சென்ற சிறுவனின் வீடியோ இணையத்தில் வெளியாகி
மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து எரிந்த நிலையில் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். மந்தசௌர் பகுதியில்
கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கான மின்கம்பத்தின் மீது வாகனம் மோதியதால் நீண்ட நேரமாக மின்சாரம் இன்றி நோயாளிகள் அவதி அடைந்தனர். மருத்துவமனையின்
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இந்தாண்டு இதுவரை 220 டி. எம். சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
தனது சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாராட்டு
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் எனப் பாமக நிறுவனர் ராமாதாஸ் தெரிவித்துள்ளார். ஓசூரில் செய்தியாளர்களுக்கு அவர்
தெலங்கானாவின் ஹைதராபாத் அருகே பயன்படுத்தப்படாத தண்ணீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. வெங்கலராவ் நகரில் 1974ம் ஆம் ஆண்டு இந்த தண்ணீர் தொட்டி
ஈரோடு அருகே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகக் கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில்
மதுரை மேலூரில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கடைகளில் பணம் வசூலித்த நபரை, நிர்வாகிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலூரில் பாஜக சார்பாக
கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பெய்த
மேட்டுப்பாளையத்தில் நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்திரா நகரை
தேசிய அளவில் வாக்கு திருட்டுக்கு எதிராகப் பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறார் என்று பிஆர்எஸ் கட்சியின்
பெரம்பலூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். கட்சியின் 2ஆவது மாநில மாநாட்டை
load more