இங்கு 21 சித்தர்களுக்கும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இந்தக் கோவிலின் முன்பாக உள்ள தீர்த்த குளம் சிவகங்கை தீர்த்த குளம் என போற்றப்படுகிறது. இதில்
“இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் இந்தச் சிறப்பு ஆற்றலின் மூலம் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதைக் கண்டறிய முடியுமல்லவா? நீங்களே
ஏன் இடது பக்கம் மட்டும்?இப்படி உருவான பாக்கெட்டுகள் ஏன் பெரும்பாலும் இடது பக்கத்தில் மட்டுமே இருக்கின்றன என்பதற்கு மிக எளிமையான ஒரு காரணம்
‘யார் இந்தப் பையன். தாலி கட்டும் நேரத்தில் அவன் எதற்கு மடியில்?’ என்று அனைவரும் கலவரத்துடன் பார்க்க, எதைப் பற்றியும் கவலைப்படாமல் “இப்பொழுது
5. மண் பொம்மைகள் நிறம் மங்கி இருந்தால் மண்ணெண்ணெய் கொண்டு துணியால் துடைத்து விட பளிச்சென்று இருக்கும். கலர் பெயிண்ட்களை வாங்கி ஒரு மென்மையான டச்
குறிப்பாக பொருளாதார நெருக்கடி, ஊழல், சர்வாதிகாரம் அல்லது ஜனநாயக பிரதிநிதித்துவம் இல்லாமை (lack of democratic representation). இப்படி 20 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை
கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழக அரசால் தொடங்கப்பட்ட டிரெக் தமிழ்நாடு திட்டத்தைப் பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. இருப்பினும் சென்னை
அது 'யாங்'கை விட 'யின்' கூடுதலான அளவு கிடைக்கச் செய்யும். அதனால் வீட்டில் உள்ள நபர்கள் தங்கள் மன உளைச்சலில் இருந்து விரைவாக விடுபட முடிகிறது. நாள்
இது சற்றுச் சிரமமான காரியம்தான். ஆனால், சாத்தியமாகக் கூடிய காரியம். இந்தப் பக்குவம் மட்டும் உங்களுக்கு வாய்த்து விடுமேயானால், அதன் பின் வாழ்க்கை
இயற்கையாகவே இலைகளில் பலவகை மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த இலைகளில் பக்குவப்படுத்தி அளவாக உபயோகிக்க நல்ல பலன்களைப் பெறலாம்.புளிய இலைபுளிய
3. தீக்கோழி: 2.7 மீட்டர் (8 அடி) உயரம் வரை வளரும் தீக்கோழிகள் இரண்டு மீட்டர் வரை இறக்கைகளை விரிக்கும். 1.5 கிலோ கிராம் வரை எடையுள்ளது இப்பறவை. இவற்றின்
பிறரிடம் பேசிப் பழக உங்கள் குழந்தை வெட்கப்படுகிறதா? பெற்றோரே, இந்த ஐந்து ஆலோசனைகள் உங்களுக்குத்தான்.சில இந்திய பெற்றோர்களுக்குரிய பெரியதொரு
குதிரை என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அதன் வனப்பான தோற்றம்தான். தமிழ் காவியங்களில் குதிரைகளைப் பற்றிய சிறப்பான தகவல்கள் என்னவெல்லாம்
குழந்தை பிறந்ததும் என்ன செய்யணும்?குழந்தை பிறந்தவுடன் குழந்தையை நன்கு துடைத்து 2.-3 அடுக்கு துணிகள் கொண்டு சுற்றி வெதுவெதுப்பாக வைக்க வேண்டும். எடை
உணவு / சமையல் சில வீட்ல ஒரு நாளைக்கு ரசம் இல்லன்னா, அன்னைக்கு சாப்பாடு உள்ள இறங்காது. அந்த ரசத்தோட சுவைய, இன்னும் ஆரோக்கியமா, வித்தியாசமா ஒரு காய்
load more