www.ceylonmirror.net :
வரதட்சணை கொடுமை: மருமகளின் காதை கடித்து துண்டித்த மாமியார் – கன்னியாகுமரியில் பயங்கரம்! 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

வரதட்சணை கொடுமை: மருமகளின் காதை கடித்து துண்டித்த மாமியார் – கன்னியாகுமரியில் பயங்கரம்!

வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை மாமியார் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கன்னியாகுமரி , திருவட்டார் அருகே

பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட கொடூரம்: ஆடு மேய்ப்பவரால் உயிர் தப்பியது! 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட கொடூரம்: ஆடு மேய்ப்பவரால் உயிர் தப்பியது!

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 20 நாளே ஆன பெண் குழந்தை உயிர்வாழ்வதற்காகப் போராடி

அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர், அந்நாட்டு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தெலங்கானா

மும்பையில் ஐபோன் 17 வாங்க வாடிக்கையாளர்கள் மோதல்! ஆப்பிள் ஸ்டோர் முன் பதற்றம்! 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

மும்பையில் ஐபோன் 17 வாங்க வாடிக்கையாளர்கள் மோதல்! ஆப்பிள் ஸ்டோர் முன் பதற்றம்!

மும்பையில் ஆப்பிள் ஸ்டோரில் ஐபோன் 17 முதல் விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் இடையே மோதல் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம்: பஸ் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

மத்தியப் பிரதேசம்: பஸ் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உஜ்ஜைன் சாலையில், இரு சக்கர வாகனம் ஒன்றில் நேற்றிரவு மகேந்திர சோலன்கி (வயது 35), அவருடைய மனைவி ஜெய்ஸ்ரீ

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்!! 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்!!

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில்

‘லங்காதீப’ ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம். 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

‘லங்காதீப’ ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்.

‘லங்காதீப’ ஊடகத்தின் மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்குச் சுதந்திர ஊடக இயக்கம் கடும்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவே முடியாது!  அமைச்சர்  பிமல் ரத்நாயக்க அழிச்சாட்டியம் இந்திய அரசு ஒதுக்கிய பணம் போதாதாம். 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவே முடியாது! அமைச்சர் பிமல் ரத்நாயக்க அழிச்சாட்டியம் இந்திய அரசு ஒதுக்கிய பணம் போதாதாம்.

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை வணிகத் துறைமுகமாக மாற்ற முடியாது எனப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல் மஹிந்தவுக்கு உள்ளதாம்  – பதறுகின்றார் முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

பாதுகாப்பு அச்சுறுத்தல் மஹிந்தவுக்கு உள்ளதாம் – பதறுகின்றார் முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார.

“விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், பிரிவினைவாத சிந்தனையுள்ள பலரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்

ரணில் தலைமையில் இன்று ஐ.தே.கவின் ஆண்டு விழா  – சகல எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு; சஜித் பங்கேற்கமாட்டார். 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

ரணில் தலைமையில் இன்று ஐ.தே.கவின் ஆண்டு விழா – சகல எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு; சஜித் பங்கேற்கமாட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உள்ளகப் பொறிமுறை மூலம் நீதி நிச்சயம்  – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உள்ளகப் பொறிமுறை மூலம் நீதி நிச்சயம் – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு.

“இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளகப் பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என்ற

காரில் மோதி யாசகர் ஒருவர் பரிதாபச் சாவு! 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

காரில் மோதி யாசகர் ஒருவர் பரிதாபச் சாவு!

வீதி விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அனுராதபுரம் பிரதான வீதியில் புதிய பஸ்

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிமல் – சிறீதரன் வாய்த்தர்க்கம்  – வடக்கில் காணி விடுவிப்பை அரசியல் மயப்படுத்த இடமளியோம் என்று அமைச்சர் சூளுரை. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிமல் – சிறீதரன் வாய்த்தர்க்கம் – வடக்கில் காணி விடுவிப்பை அரசியல் மயப்படுத்த இடமளியோம் என்று அமைச்சர் சூளுரை.

“வடக்கில் போர்க் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே அரசால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தை அரசியல் அனுகூலங்களைப்

load more

Districts Trending
திமுக   தட்டுப்பாடு   முதலமைச்சர்   அதிமுக   எரிபொருள்   கச்சா எண்ணெய்   கொலை   சட்டமன்றத் தேர்தல்   கப்பல்   பெட்ரோல்   வரலாறு   பேச்சுவார்த்தை   திருமணம்   சமூகம்   ஹார்முஸ் ஜலம்   தேர்வு   பயணி   பிரதமர்   எடப்பாடி பழனிச்சாமி   கூட்டணி   விஜய்   வணிகம்   போக்குவரத்து   தொழில்நுட்பம்   தொகுதி   சந்தை   நரேந்திர மோடி   பாஜக   மருத்துவமனை   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   டீசல்   பொருளாதாரம்   ஏவுகணை   போர்ச்சூழல்   கருத்து விகடன்   போர் பதற்றம்   தமிழர் கட்சி   பிராந்தியம்   வெளிநாடு   வர்த்தகம்   தவெக   போராட்டம்   கோயில்   எக்ஸ் தளம்   மு.க. ஸ்டாலின்   பாலியல் வன்கொடுமை   விமானம்   மாணவர்   பாகிஸ்தான் வீரர்   பள்ளி   வளைகுடா நாடு   பிரச்சாரம்   குற்றவாளி   ஈரானிய   தண்ணீர்   மாநிலம் ஒருங்கிணைப்பாளர்   மொஜ்தபா கமேனி   அரசியல் வட்டாரம்   பாமக   சட்டம் ஒழுங்கு   இறக்குமதி   கொல்லம்   டி20 உலகக் கோப்பை   வான்வழி தாக்குதல்   உலகக் கோப்பை   வெள்ளி விலை   சினிமா   நிபுணர்   சேதம்   மின்சாரம்   உலக நாடு   அரசு மருத்துவமனை   அச்சுறுத்தல்   மரணம்   வதந்தி   காளியம்மாள்   டிஜிட்டல்   திரைப்படம்   நடிகர் விஜய்   நாடாளுமன்றம்   சட்டமன்ற உறுப்பினர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   தொலைப்பேசி   பற்றாக்குறை   அமெரிக்கா ராணுவம்   ஏற்றுமதி   ஆடியோ   விமான நிலையம்   சிறை   ஐபிஎல்   உரையாடல்   சமையல் எரிவாயு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   அயதுல்லா   அரசியல் கட்சி   முதலீடு   அதிமுக பொதுச்செயலாளர்   காவல்துறை வழக்குப்பதிவு   டிரோன் தாக்குதல்  
Terms & Conditions | Privacy Policy | About us