www.ceylonmirror.net :
வரதட்சணை கொடுமை: மருமகளின் காதை கடித்து துண்டித்த மாமியார் – கன்னியாகுமரியில் பயங்கரம்! 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

வரதட்சணை கொடுமை: மருமகளின் காதை கடித்து துண்டித்த மாமியார் – கன்னியாகுமரியில் பயங்கரம்!

வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை மாமியார் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கன்னியாகுமரி , திருவட்டார் அருகே

பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட கொடூரம்: ஆடு மேய்ப்பவரால் உயிர் தப்பியது! 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட கொடூரம்: ஆடு மேய்ப்பவரால் உயிர் தப்பியது!

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 20 நாளே ஆன பெண் குழந்தை உயிர்வாழ்வதற்காகப் போராடி

அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர், அந்நாட்டு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தெலங்கானா

மும்பையில் ஐபோன் 17 வாங்க வாடிக்கையாளர்கள் மோதல்! ஆப்பிள் ஸ்டோர் முன் பதற்றம்! 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

மும்பையில் ஐபோன் 17 வாங்க வாடிக்கையாளர்கள் மோதல்! ஆப்பிள் ஸ்டோர் முன் பதற்றம்!

மும்பையில் ஆப்பிள் ஸ்டோரில் ஐபோன் 17 முதல் விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் இடையே மோதல் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம்: பஸ் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

மத்தியப் பிரதேசம்: பஸ் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உஜ்ஜைன் சாலையில், இரு சக்கர வாகனம் ஒன்றில் நேற்றிரவு மகேந்திர சோலன்கி (வயது 35), அவருடைய மனைவி ஜெய்ஸ்ரீ

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்!! 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்!!

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில்

‘லங்காதீப’ ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம். 🕑 Fri, 19 Sep 2025
www.ceylonmirror.net

‘லங்காதீப’ ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்.

‘லங்காதீப’ ஊடகத்தின் மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்குச் சுதந்திர ஊடக இயக்கம் கடும்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவே முடியாது!  அமைச்சர்  பிமல் ரத்நாயக்க அழிச்சாட்டியம் இந்திய அரசு ஒதுக்கிய பணம் போதாதாம். 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவே முடியாது! அமைச்சர் பிமல் ரத்நாயக்க அழிச்சாட்டியம் இந்திய அரசு ஒதுக்கிய பணம் போதாதாம்.

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை வணிகத் துறைமுகமாக மாற்ற முடியாது எனப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல் மஹிந்தவுக்கு உள்ளதாம்  – பதறுகின்றார் முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

பாதுகாப்பு அச்சுறுத்தல் மஹிந்தவுக்கு உள்ளதாம் – பதறுகின்றார் முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார.

“விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், பிரிவினைவாத சிந்தனையுள்ள பலரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்

ரணில் தலைமையில் இன்று ஐ.தே.கவின் ஆண்டு விழா  – சகல எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு; சஜித் பங்கேற்கமாட்டார். 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

ரணில் தலைமையில் இன்று ஐ.தே.கவின் ஆண்டு விழா – சகல எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு; சஜித் பங்கேற்கமாட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உள்ளகப் பொறிமுறை மூலம் நீதி நிச்சயம்  – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உள்ளகப் பொறிமுறை மூலம் நீதி நிச்சயம் – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு.

“இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளகப் பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என்ற

காரில் மோதி யாசகர் ஒருவர் பரிதாபச் சாவு! 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

காரில் மோதி யாசகர் ஒருவர் பரிதாபச் சாவு!

வீதி விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அனுராதபுரம் பிரதான வீதியில் புதிய பஸ்

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிமல் – சிறீதரன் வாய்த்தர்க்கம்  – வடக்கில் காணி விடுவிப்பை அரசியல் மயப்படுத்த இடமளியோம் என்று அமைச்சர் சூளுரை. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிமல் – சிறீதரன் வாய்த்தர்க்கம் – வடக்கில் காணி விடுவிப்பை அரசியல் மயப்படுத்த இடமளியோம் என்று அமைச்சர் சூளுரை.

“வடக்கில் போர்க் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே அரசால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தை அரசியல் அனுகூலங்களைப்

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   திமுக   பாஜக   தொழில்நுட்பம்   மருத்துவமனை   நடிகர்   பிரச்சாரம்   முதலமைச்சர்   மாணவர்   கோயில்   தவெக   பொருளாதாரம்   திரைப்படம்   சிகிச்சை   விளையாட்டு   நரேந்திர மோடி   பயணி   மு.க. ஸ்டாலின்   தேர்வு   வேலை வாய்ப்பு   அதிமுக   சுகாதாரம்   சமூக ஊடகம்   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   முதலீடு   போர்   கூட்ட நெரிசல்   உச்சநீதிமன்றம்   விமர்சனம்   கேப்டன்   போக்குவரத்து   காவல் நிலையம்   காணொளி கால்   தீபாவளி   விமான நிலையம்   மருத்துவர்   இன்ஸ்டாகிராம்   திருமணம்   மருந்து   டிஜிட்டல்   போராட்டம்   போலீஸ்   பொழுதுபோக்கு   வரலாறு   மழை   கலைஞர்   மொழி   பேச்சுவார்த்தை   விமானம்   ராணுவம்   கட்டணம்   வாட்ஸ் அப்   சிறை   சட்டமன்றம்   ஆசிரியர்   சட்டமன்றத் தேர்தல்   வணிகம்   வாக்கு   அரசு மருத்துவமனை   வர்த்தகம்   கடன்   நோய்   எடப்பாடி பழனிச்சாமி   பாடல்   புகைப்படம்   குற்றவாளி   கொலை   சந்தை   உள்நாடு   காங்கிரஸ்   தொண்டர்   பாலம்   பலத்த மழை   வரி   ஓட்டுநர்   நகை   பேஸ்புக் டிவிட்டர்   பல்கலைக்கழகம்   சுற்றுச்சூழல்   மாநாடு   விண்ணப்பம்   கண்டுபிடிப்பு   இசை   காடு   பேருந்து நிலையம்   எக்ஸ் தளம்   நோபல் பரிசு   வருமானம்   சுற்றுப்பயணம்   சான்றிதழ்   முகாம்   தொழிலாளர்   தெலுங்கு   அருண்   அறிவியல்   மனு தாக்கல்   தலைமை நீதிபதி  
Terms & Conditions | Privacy Policy | About us