2026 ஜனவரி மாதம் முதல் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கேபிள் கார் விபத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்தவர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து
சென்னை ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஏசி ரயிலுக்கு டிக்கெட் புக் செய்ய முடியாது என்று
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலரை அவருடைய ஆதரவாளர்கள் சந்திக்க உள்ளனர் . இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள
பீர் மற்றும் மது பானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது குடி மகன்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் கொடுத்த புகாரில், நவடிக்கை
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. இதனிடையே இப்பதவிக்கான வயது வரம்பு அதிகரிக்கப்பட்ட
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு புற வழிச்சாலை பணிகள் விரைவில் முடியும் என்றும் வருகிற டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்று
இன்றைய பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இன்று அதிக வளர்ச்சி கண்ட, அதிக நஷ்டம் அடைந்த பங்குகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் பிளவுக்கு தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சி தான் காரணம் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த வழக்குறிஞர் கே . பாலு பரபரப்பு
பாமவில் இருந்து ஜி. கே. மணியின் பதிவியை பறித்து அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யவுள்ள இடத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
load more