தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக ஸ்ரீ பைஜயந்த் பாண்டா எம். பியை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெபி. நட்டா அறிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 3ஆம் நாள் நிகழ்ச்சியில் மலையப்பசுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முடிவு எடுப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில்
கோவையில் 5001 கொலுபொம்மைகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் கொலு மண்டபத்தைப் பக்தர்களும், பார்வையாளர்களும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனு அளிக்க வந்த பயனாளிகள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நவராத்திரியை ஒட்டி ஊதா நிற பட்டு உடுத்தி வரதராஜ பெருமாள் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். 108
சென்னை அண்ணா சதுக்கம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 2 ஆட்டோக்கள்மீது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 52வயது பெண்ணை கொலை செய்து சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். வாசுதேவன்பட்டு
கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து காவல் காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். தும்பலஅள்ளி
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் பள்ளி, கல்லூரி,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகாரளித்துள்ளது. ஆசிய
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். புத்திராம்பட்டு கிராமத்தைச்
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கோட் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பாரில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்
load more