திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சூலியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு. அவரது மகன் பாரதி (21), அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம்
வரும் அக்டோபர் மாதம் 1–ம் தேதி ஆயுத பூஜை மற்றும் 2–ம் தேதி விஜயதசமி ஆகியவை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டும் புதன்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள கானாங்காடு பகுதியைச் சேர்ந்த சவரிராஜ் என்பவரின் மனைவி மேரி அக்சீலியா (33), நேற்று முன்தினம் இரவு
தமிழகம் முழுவதும் கடந்த 18ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் கடந்த 26 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு
மதுரை அருகே செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ராஜராஜேசுவரன் (33), சமயநல்லூர் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
அமெரிக்கா H-1B வேலை விசாக்களுக்கு புதிய கட்டணமாக $100,000 (ஒரு முறை மட்டும்) அறிமுகப்படுத்திய நிலையில், இந்தியாவின் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை நாடும்
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஜிராபஸ்தி கிராமத்தில், பள்ளியில் படித்து வந்த இரு சகோதரி சிறுமிகள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த
தூத்துக்குடி இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை
பெங்களூரு நகரின் பரபரப்பான அவென்யூ சாலையில், ஆதரவற்ற ஒரு பெண்ணை நடுரோட்டில் ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுவன் லக்ஷயா பிரதாப் சிங் (10), நேற்று மாலை 5 மணியளவில் வீட்டு அருகே விளையாடச் சென்ற நிலையில்
அசாமின் தலைநகர் குவாஹத்தியில், பிரபல பாடகர் ஜூபின் கார்க் திடீர் மரண செய்தி வெளியாகியதும், அவரது தீவிர ரசிகரொருவர் அதிர்ச்சியால் தன்னை
“கல்வியால் வாழ்க்கை மாறும் என்பதை என் குடும்பம் வழியாக நான் உணர்ந்தவன்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கல்வி
புதுமை மற்றும் கடுமை சேர்த்த சமூக நீதிகாக “தாத்தாக்கள் சங்கம்” ஒன்று தற்காலிக நீதிபதியாக செயல்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி
யூனியன் பிரதேசத்தின் திமார்பூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், டெல்லி போக்குவரத்து
load more