தமிழக அரசியல் களம் தற்போது கண்டிராத ஒரு புதிய அலை உருவாகி வருகிறது. ஒரு அரசியல் தலைவரின் வருகைக்காக லட்சக்கணக்கான மக்கள் தானாக முன்வந்து குவிவது,
அரசு விழாக்களில் சினிமா நட்சத்திரங்களும், அரசியல் சார்பு ஊடகங்களும் ஒருசேர மேடையேறுவது என்பது அரிதான நிகழ்வு. ஆனால், தமிழக அரசின் ‘கல்வியில்
“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற தமிழக அரசின் விழா குறித்து இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த
சமகால தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நடிகர் விஜய் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள், இதுவரை எந்தவொரு திரைப்பட நடிகராலும் ஏற்படுத்தப்படாதவை.
இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். தனது பேச்சின் துவக்கத்தில்,
திருச்சி மற்றும் நாகப்பட்டினத்தை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பிரச்சார பயணத்தை நாமக்கல்லில் மேற்கொண்டார். அரசியல் ஜாம்பவானான
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் நாமக்கல் பெரும் அரசியல் கவனத்தை பெற்றுள்ளது. நாமக்கல்லில் 17 நிமிடங்கள் மட்டுமே பேசியபோதும், அவர் நிகழ்த்திய
இந்தியாவை வல்லரசாக்குவதற்கு அவசியமான பொருட்கள் என்ன? அவற்றில் ஒன்றுதான் செமிகண்டக்டர்கள். கோவிட் பெருந்தொற்று காலத்தில் செமிகண்டக்டர்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திருச்சி மற்றும் நாமக்கல்லை தொடர்ந்து தனது அரசியல் பயணத்தை கரூர் மாவட்டத்தில் தொடங்கினார். அமராவதி
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 29 பேர் உயிரிழந்ததாகத் தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை சூறாவளி சுற்றுப்பயணமாக தொடங்கியிருக்கிறார். திருச்சியில் தொடங்கி திருவாரூர்,
நேற்று கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கான காரணங்கள் மற்றும்
நேற்று கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம், தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு சோகமான நிகழ்வாக
பதட்டமான தற்போதைய உலக சூழலில், ஒரு நாட்டின் மீது அமெரிக்கா தனது பொருளாதார அழுத்தம் மற்றும் தடையாணைகளை ஏவும்போது, அது வழக்கமாக
load more