காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறவில்லை என தவெக வழக்கறிஞர் அறிவழகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் பேட்டியளித்த அவர், “இந்த
கரூரில் விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக கூட்டத்தில்
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள
தவெக கூட்டம் நடைபெறும் போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனவும்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யின்
கரூரில் தவெக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது இயற்கையாக நடந்ததா, அல்லது செய்ற்கையாக உருவாக்கப்பட்டதா என நீதி விசாரணை
கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். கரூரில் தமிழக
கரூரில் நடந்தது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் சிக்கி கார் ஓட்டுநர் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச்
கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணை நடைபெற உள்ளதாக நீதிபதி தெரிவித்ததாக தவெக இணை
கரூரில் தவெக தலைவர் விஜயை பார்க்க சென்ற கூட்ட நெரிசலில் சிக்கிய ஒரே ஊரை 5 பேரும் இறந்ததால் கிராம முழுவதும் சோகத்தில் மூழ்கி உள்ளது. கரூர் மாவட்டம்
கரூரில் தவெக கூட்டநெரிசலில் உயிரிழந்த தனது கணவரின் உடலை பார்த்து நிறைமாத கர்ப்பிணி பெண் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்
load more