ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடனடியாக
ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை
தமிழகம் முழுவதும் நாளை (அக்டோபர் 2) அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். விஜயதசமி பண்டிகையை
உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் கிராமமெங்கும் பேசுபொருளாகியுள்ளது. 75 வயதான சங்கரு ராம் என்ற முதியவர்,
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் பலர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்
கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் சுற்றுலா பயணிகள் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 27 அன்று ஒகாவாங்கோ டெல்டா
பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கரூர் சம்பவம் குறித்து தற்போது ஒரு 12 கேள்விகள் அடங்கிய அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்த உரிகம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீலஜா என்பவர், தனது கணவரும் அவருடைய
கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தது மாநிலம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்த ஜெகதீஷ் குர்ரே
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கரூர் துயரம் குறித்து வெளியிட்ட வீடியோ குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்குட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் உள்ள பிரஸ் லேஅவுட் பகுதியில் வசித்து வந்த தர்மசீலன் (29), மனைவியை
load more