ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் உள்பட பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . மேலும் 9
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, வெளிநாட்டு வீரர் கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மற்றொரு
மத்திய அரசு நிதி வழங்கப்படாததால் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கு இந்த கல்வி ஆண்டு விண்ணப்பம்
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அரசு சார்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 19 இருமல்
இபிஎஸ் எழுச்சியுரையில் விஜய் கட்சிக் கொடி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பலம் அதிகரித்து வருவதன் காரணமாக முதல்வர் மு க ஸ்டாலின் அச்சத்தில் பல்வேறு விஷயங்களை பேசி வருவதாக பாஜக மூத்த
தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஒன்றிய பாஜக அரசுக்கு ஏன் கசக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா அரசு சார்பில் நடைபெற்றது. இதில்
டெஸ்ட் வரலாற்றில், ஷுப்மன் கில் மாபெரும் வரலாற்று சாதனையை செய்துள்ளார். கடைசியாக 1978ஆம் ஆண்டில் சுனில் கவாஸ்கர் படைத்த சாதனைக்கு பிறகு, தற்போது
நடிகரைப் பார்க்க வந்தவர்கள் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பாஜகவின் உண்மை கண்டறியும் குழு பரபரப்பு கடித்தை அனுப்பி உள்ளது. இதில், பல்வேறு விஷயங்களை
மத்திய அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 25 ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுடன் போராடி வருகிறது.
கெட்டிமேளம் சீரியலில் பாட்டி அவ்வப்போது கண் விழிக்கும் காரணத்தால், அவரால் தனக்கு பிரச்சனை வந்து விடுமோ என்ற பதட்டத்தில் இருக்கிறான் மகேஷ்.
கரூர் சம்பவம் தொடர்பாக 9 முக்கியமான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் ஏழு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதி ராமன்
பென்சன் பணத்தை வழங்குவது மற்றும் பென்சன் வாங்குவோருக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
load more