முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும்
அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை டிவி முடக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்த ராமலிங்க
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202வது பிறந்த நாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புவனகிரி அருகே மருதூர்
மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை, போதை கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலமான
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட
கரூரில் தவெக பரபரப்பை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின்
நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அறிவாலய அரசு அடித்தளமிடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள
சுதேசி உணர்வோடு தீபாவளியைக் கொண்டாடுங்கள் என பொதுமக்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்
உலகின் மிக உயரமான பகுதியில் சாலை அமைத்து எல்லை சாலைகள் அமைப்பு புதிய சாதனை படைத்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தின் மிக்-லாவில் கடல்
தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே
சிங்கம்புணரியில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம்
திருமுல்லைவாயல் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை இளைஞர்கள் கஞ்சா போதையில் பட்டா கத்தியால் தாக்கி சேதப்படுத்திய
குன்னூர் வெலிங்டன் எம். ஆர். சி. ராணுவ பயிற்சி முகாமில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
load more