கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி தாலுகா அரசு மருத்துவமனையில் விபின் என்பவர் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பணியில்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் மாயமான சம்பவத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இருக்கும் ரெளடி நாகேந்திரன் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக
ஹரியாணாவில் வாட்ஸ் ஆப்பில் கிடைக்கப்பெற்ற திருமண அழைப்பிதழால் ரூ. 97,000 மோசடி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் ஒருவர் புகாரளித்துள்ளார்.
யாழ்ப்பாணம், செம்மணி வளைவுப் பகுதியில் அமைக்கப்பட்ட ‘அணையா விளக்கு’ நினைவுத் தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம்
சிறுவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே
யாழ்ப்பாணம் – செம்மணியில் விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத் தூபி அன்றைய தினமே அதே இடத்தில் மீளக் கட்டப்பட்டுள்ளது. அணையா
ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யப்போவதில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும்
“மன்னாரில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 14 காற்றாலைகளையும் அமைப்பதே அரசாங்கத்தின் முடிந்த முடிவாக உள்ளது. ஆனால் நான் அங்கு ஜனாதிபதியுடன் எந்தவித
“தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும்
load more