பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை சரிந்துள்ளது
கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என செல்வராஜ்,
கரூரில் ஏற்பட்ட பிரச்சார கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆப்கன் - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போரையும் நான் நிறுத்துவேன் என ட்ரம்ப் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், இரண்டு சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு மற்றும் பல கிரிமினல் வழக்குகளுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த
கரூர் கூட்டநெரிசல் பலி விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள எஸ்ஐடி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் ரஸ்தோகி தற்போது
குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான கலப்பட இருமல் மருந்து விவகாரத்தையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களிலும்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹிக்ஸ் விமான நிலையத்திற்கு அருகே, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சிறிய ரக விமானம் ஒன்று
அண்டை நாடான நேபாளத்தில் சமீபத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடக தடைக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த போராட்டத்தின்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தமிழக அரசு நியமித்த அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் தொடர்ந்து
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இரண்டு ஆண்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா, பா. ஜ. க. வின் சித்தாந்த அமைப்பான ஆர். எஸ். எஸ். அமைப்பை ஆப்கானிஸ்தானின் தலிபானுடன்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயம், நெஞ்சுக்கூடு மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் ஏ. கே. பிசோய், பெண் செவிலியர் ஒருவர்
ரயில் முன் பாய்ந்து ஒன்றரை வயதுக் குழந்தையுடன் குடும்பம் தற்கொலை; பாட்டி மாரடைப்பால் மரணம் – ஆந்திராவில் சோகம்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல
load more