சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில்
பஞ்சாபிலிருந்து பிகார் சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில்
புதுடெல்லி, இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு தூக்கில் தொங்க விட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இது வலி நிறைந்தது என்பதால்
மாரத்தஹள்ளி, கர்நாடக மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி அய்யப்பா லே-அவுட் 4-வது கிராசில் வசித்து வருபவர் மகேந்திர ரெட்டி (வயது 31). இவரது மனைவி கிருத்திகா
புதுடெல்லி: சத்தீஸ்கரில் இதுவரை இல்லாத வகையில் 210 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். பெரும்பாலும் இளம் வயதினர் இடம்பெற்றுள்ள நிலையில், 110 பெண்களும், 100
னகைதி ஒருவருக்குப் போதைப்பொருளை வழங்குவதற்குப் பெண் ஒருவருக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி பொலிஸாரால் கைது
பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை மறு திகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்
“யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி, தேவநம்பியதீஸ மன்னன் காலத்துப் பௌத்த நிலம். அது சட்டவிரோதமானது அல்ல. விகாரைக்கு உரிய காணிகளில்தான்
வரும் மாகாண சபைத் தேர்தலில் தனித்தும், கூட்டணியாகவும் களமிறங்குவது தொடர்பில் மலையகத்திலுள்ள பிரதான கட்சிகள் பரிசீலித்து வருகின்றன என்று
இந்த நாட்டை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு அடியோடு முடிவு கட்டியே தீருவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருள்களுடன் 10 பேர் கைது
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப்
கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி உயிர்மாய்க்க முயற்சித்தபோது
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, பதூர் நகர் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
load more