கோவையில் உள்ள ஜிடி அருங்காட்சியகத்தில் பிரத்தியேகமான அதிநவீன கார்கள் அடங்கிய பிரிவை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல்
தமிழகத்தில் இன்று (18-10-2025) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில்
பஞ்சாப் மாநிலத்தின் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ் – சஹர்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த கரிப் ரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12204) ரயிலில்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமானம் மூலம் வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். அன்று இரவு கோவை அவினாசி ரோடு நவ இந்தியா அருகே உள்ள ஒரு
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும், தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) விடுமுறை என முதல்வர் ரெங்கசாமி அறிவிப்பு அறிவித்துள்ளார். அனைத்து அரசு
அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்திற்கு, குளிர்சாதன வசதி பேருந்து சேவையினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை
கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கரூரிலிருந்து
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் அரியலூர் நகரில் உள்ள கடைவீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடைகள்,
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர்.
வேலுார் மாவட்டம், படவேடு கிராமத்தை சேர்ந்த கோபால் – வரலட்சுமி தம்பதியின் மகள் யாமினி பிரியா, 20. கோபால் தன் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த
கொத்தனார் மாடியிலிருந்து தவறி விழுந்து சாவு… திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கனியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்( 33). இவர்
இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சந்தீப் மிட்டல் வழிகாட்டுதலின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார்
load more