திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி வெள்ள நீர் சென்றது. திருமூர்த்தி மலையில் உள்ள
சென்னை புரசைவாக்கம் அடுத்த சூளைப் பகுதியில் உள்ள தெருக்களில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 992 பேர் சொந்த ஊர்களுக்குப்
அடுத்த தலைமுறைக்கான உலகின் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானத்தைச் சீனா உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. சீனாவின் இந்த அதிநவீன இராணுவ விமானம்,
உத்தர பிரதேசத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். டெல்லியிலிருந்து ஹாத்ராஸுக்கு
சேலத்தில் திகில் படங்களில் வரும் பாழடைந்த பங்களா போல் காட்சியளிக்கும் வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பில் பொதுமக்கள் வாழவே அச்சப்படும் சூழல்
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு வீதிகளில் இறங்கி 70 லட்சத்துக்கு அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்ப்பின் குடியேற்றக்
டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவை நோக்கிப் போதைப் பொருளை கொண்டு வந்த நீர்மூழ்கி கப்பலைத் தாக்கி அழித்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலா மற்றும் கரீபியன்
தாய் நாட்டைப் பற்றித் தவறாகப் பேசும் ராகுல் காந்திக்கு, பிரதமராகும் தகுதியும் புத்திசாலித்தனமும் இல்லை என்று பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட TEJAS Mk1A இலகுரக போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது… Mk1 விமானத்தின் மேம்பட்ட பதிப்பான TEJAS Mk1A
சென்னையில் பெய்யும் தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கத்தார் அறிவித்து உள்ளது. கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 67அடி கனஅடியாக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை
load more